Friday, February 8, 2019

கருவை காக்கும் கருவேப்பிலை

கருவை காக்கும் கருவேப்பிலை உணவு வகைகளில் ருசிக்காகவும், மணத்திற்காகவும் மட்டுமே கருவேப்பிலை சேர்க்கப்படுவதாக பலரும் கருதுகிறோம். ஆனால் இதில் எண்ணற்ற மருத்துவ பலன்கள் அடங்கியுள்ளன. கருவேப்பிலை ஒரு சத்து நிறைந்த உணவு பொருளாகும், இதில் 63 சதவிகித நீரும், 6.1 சதவிகித புரதமும், ஒரு விழுக்காடு கொழுப்பும், 4 விழுக்காடு தாதுப்புகளும், 6.4 சதவிகித நார்ச்சத்தும், 18.7 சதவிகித மாவுச்சத்தும் இருக்கின்றன. சுண்ணாம்பு சத்து. மக்னீசியம், இரும்பு சத்து, தாமிர சத்து,...

Wednesday, February 6, 2019

இஸ்லாத்திற்கு எதிராக புத்தகம் எழுத ஆரம்பித்தவர் இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren இரண்டு நாட்களுக்கு முன் புனித இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். ========================= நெதர்லாந்தின் முன்னால் MP ஜோரம் வான் லவரன் - Joram van Klaveren தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார். - சர்வதேச ஊடகங்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. டச்சு – நெதர்லாந்தின் தீவிர வலதுசாரி கட்சியின் முன்னால் உறுப்பினரும், முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோரம்...

Tuesday, February 5, 2019

அதிரையில் சாலை மறியல் போராட்டம்

ஏறிப்புரைக்கரை அங்காடியில் புயல் நிவாரணம் 27 பொருட்கள் முறையாக தராததால் மக்கள் காதிர் முகைதீன் கல்லூரி அருகில் உள்ள ECR சாலையில் மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் . ...

Monday, February 4, 2019

அறிவின் பக்கங்கள் - தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள் நாம் அனைவரும் ஃபோன் கால்களை எடுத்ததும், நம்மையும் அறியாமல் 'ஹலோ' என்று கூறுவோம். இந்த 'ஹலோ' என்ற வார்த்தை எப்படி பிறந்த்து தெரியுமா??? தொலைப்பேசியை கண்டுப்பிடித்த அலெக்சான்டர் க்ராஹம் பெல்-ன் காதலியின் பெயரிலிருந்து வந்த வார்த்தை தான் 'ஹலோ'. ...

அதிரையில் ரயில்வே பணிகள் தீவிரம்

அதிரையில் சில நாட்களாகவே ரயில்வே பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுக்கொன்று இருக்கிறது .மிக விரைவில் அதிரைவாசிகள் பழைய ஞாபகத்துடன் ரயிலில் பயணிக்க காத்துகொண்டு இருக்கின்றனர் . உங்களுக்காக சில ரயில்வே பணிகளின் புகைப்படங்கள் . ...

அதிரையில் குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டம் .

அதிரையில் குளிர்ந்த காற்றுடன் மேகமூட்டம் காணப்படுகிறது . ஒரு சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்டது , இந்த மேகமூட்டத்தால் அதிரைவாசிகள் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர்...