என்.ஐ.ஏ (NIA) ஒரு நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது!*
சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்தா மற்றும் மற்ற மூன்று நபர்கள் விடுதலை என்ற NIA நீதிமன்ற தீர்ப்பு நீதித்துறையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), அரசின் அழுத்தத்திற்கு உள்ளாகும் நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார்.
12 வருடங்களுக்கு...