Sunday, March 24, 2019

சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : அனைவரும் விடுதலை என்ற தீர்ப்பு நீதித்துறையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது.

என்.ஐ.ஏ (NIA) ஒரு நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது!* சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சுவாமி அசீமானந்தா மற்றும் மற்ற மூன்று நபர்கள் விடுதலை என்ற NIA நீதிமன்ற தீர்ப்பு நீதித்துறையை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. மேலும் இந்த வழக்கின் விசாரணையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), அரசின் அழுத்தத்திற்கு உள்ளாகும் நேர்மையற்ற நிறுவனம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் E.அபுபக்கர் குறிப்பிட்டுள்ளார். 12 வருடங்களுக்கு...

Saturday, March 23, 2019

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 26 முதல் 29 வரை சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம்.

பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வரையிலான 76 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி, எஞ்சிய ஒரு சில பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சிக்னல் அமைக்கும் பணி நிறைவடைந்ததையொட்டி, சோதனைக்காக சிக்னல் விளக்குகள் எரியவிடப்பட்டுள்ளன. பட்டுக்கோட்டை ~ திருவாரூர் வழித்தடத்தில் வரும் மார்ச் 26  முதல் 29 வரை சிறப்பு ரயிலை பயன்படுத்தி அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற...

Thursday, March 21, 2019

"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்"

"தமிழகத்தை மிரட்டும் செக்ஸ் டூரிஸம்" சர்வதேச அளவில் வளர்ந்துவரும் சமூக விரோதச் சுற்றுலா இது. குழந்தைகளை மட்டுமே வன்புணரும் உளவியல் நோயான "பீடோ ஃபைலிக்"மன நோயாளிகளின் கூட்டங்களால் நடத்தப்படும் பெரும் வணிகம் இது. அமெரிக்காவின் FBI தொடங்கி INTREPOLE வரைக்கும் இந்த கும்பலை பிடிக்க தனிப்படைகளை அமைத்திருக்கின்றன நம் நாட்டில் மும்பை ;கோவா; புனே;டெல்லி;பெங்களூரு; சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்ளில் பரவி பல ஆண்டுகள் ஆகிவிட்டதாக சொல்கிறார்காள் சமூக செயல்பாட்டாளர்கள் “நமது நாட்டில் முதன்முதலாக கோவாவில் தொடங்கியது சைல்டு செக்ஸ் டூரிஸம். உலகம் முழுவதுமிருந்து...