Wednesday, May 5, 2021

நரேந்திர மோதியின் தொகுதியை சிதைக்கும் கொரோனா: கடுஞ்சினத்தில் மக்கள்

ஹிந்துக்களின் புனித நகரமான வாரணாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையில் சிக்கி மீள முடியாமல் தவித்து வருகின்றன.இத்தகைய கடினமான தருணத்தில் தங்களது எம்பியான பிரதமர் நரேந்திர மோதி எங்கே போனார் என்று பலர் ஆவேசமாகக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.இரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியைக் கடந்துவிட்டது. 2.2 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துவிட்டனர். வாரணாசியில் மருத்துவக் கட்டமைப்பு...

ஆக்சிஜனுக்கு மக்கள் தவிக்கும்போது ரூ.13ஆயிரம் கோடி விஸ்டா திட்டம் தேவையா! பிரியங்கா காந்தி ஆவேசம்!

 டெல்லி: நாடே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனுக்காக அல்லல்பட்டுக்கொண்டிருக்கையில், ரூ.13ஆயிரம் கோடியில் விஸ்டா திட்டம் தேவையா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் வீறுகொண்டு பரவி வருகிறது. இதனால், கொரோனா நோயாளிகள் ஆக்சிஜ்ன் மற்றும் மருந்து பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர் கொரோனா பரவலை தடுக்க பல மாநிலங்களில் பொதுமுடக்கம், பகுதி நேர முடக்கங்கள்...

சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் கிளம்பியது இந்திய கடற்படையில் கப்பல்

 நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் சிங்கப்பூரிலிருந்து மருத்துவ உபகரணங்களுடன் இந்திய கடற்படையின் கப்பல் கிளம்பியுள்ளது.இந்தியாவில் நாள்தோறும் 4 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர்.இதனால் நாட்டில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன், கரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.இதையடுத்து பல நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு மருத்துவ...

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்பு குழு ஆய்வு..!

 தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையிலான குழு ஆலையின் மெட்டீரியல் கேட் வழியாக ஆய்வு மேற்கொண்டனர்.தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அப்போது, மத்திய அரசு வழக்கறிஞர் ஆக்சிஜன் உற்பத்திக்காக அனுமதிக்கலாம் என கூறியிருந்தார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது.இதைதொடர்ந்து, ஆக்ஸிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்...

திருச்சியில் தீ விபத்து; ஒரு கடை முற்றிலும் எரிந்து நாசம்- 2 கடைகளில் சேதம்

 திருச்சி ஒத்தக்கடை பகுதியில் உள்ள வாகன உதிரிபாக விற்பனைக் கடையில், இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்தக் கடை முற்றிலும் எரிந்து நாசமானது. மேலும், அந்தக் கடை அருகே இருந்த மேலும் 2 கடைகளிலும் சேதம் ஏற்பட்டது.திருச்சி ஒத்தக்கடை பகுதியில் பாரதிதாசன் சாலையில் வாகன உதிரிபாக விற்பனைக் கடை உள்ளது. கார்களுக்கான துணைக் கருவிகள் விற்கும் இந்தக் கடையில் இன்று காலை சுமார் 5.30 மணியளவில் கரும் புகை வெளியேறியது.இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் திருச்சி...

Tuesday, April 20, 2021

தடுப்பூசி என்பது ஒரு மாயை

&nb...

Friday, April 16, 2021

வெளிநாட்டு வாழ்க்கை பற்றி ஒரு சிறிய கட்டுரை.

 உழைக்க வேண்டிய வயசு இதுதான் என்று விமானம் ஏறி வந்தோம். வாழ வேண்டியவயதும் இதுதான் என்பதை மறந்து.வெளிநாடு என்பது ஒரு வினோதமான சிறைச்சாலை அதில் இருப்பவன் வெளியேவர துடிக்கிறான்...!!!வெளியே இருப்பவன் உள்ளே வர துடிக்கிறான். வெளிநாட்டில் சம்பாதிக்கும்குடும்பங்களே ஆடம்பரத்தை குறைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் செலவு செய்வதுபணம் அல்ல. சம்பாதிப்பவரின் வயதை.என்னை வளர்த்த பெற்றோரின் கடைசி காலத்திலும் இல்லாமல். நான் பெத்த பிள்ளை வளரும் தருணத்திலும் அருகில்இல்லாமல்...!!!என்ன...

இன்றைய கோழி கறி வித்யாசம் விலை பட்டியல் அதிரைக்கும் & பட்டுக்கோட்டைக்கும் ???

     நமது ஊரில் வாழும் மக்களின் 80% பேர் வெளிநாடு கம்பெனியில் வேலை பார்த்து பணம் சம்பாத்தியம் செய்து வருகிறார்கள். ஆனால் கடந்தவருடம் முதல் கொரோன காரணமாக சம்பளம் சரியாக பல நபர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த வருடம் முதல் கொரோனவை காரணம் காட்டி தற்போது வரை ஒரு சில வியாபாரிகள் அன்றாட வீட்டுக்கு தேவையான உணவு பொருட்களின் விலையை அதிக லாபம் பெரும் நோக்கத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் நமது அருகாமையில் உள்ள பட்டுக்கோட்டை,...

Wednesday, April 14, 2021

முஸ்லிம் லீக்கின் வேட்பாளராக டாக்டர் அம்பேத்கர்!

 1946ம் ஆண்டு சுதந்திரத்திற்கு முன்பாக நடைபெற்ற அரசியல் நிர்ணய சபை தேர்தலில் பம்பாயில் இருந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களை காங்கிரஸ் கட்சி கைவிடாது, அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் ஆவதற்கு நிச்சயம் வாய்ப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உறுப்பினர் தேர்விற்கான பட்டியலில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயர் (அன்றைக்கு இருந்த சனாதன சக்திகளின் சூழ்ச்சியால்) காங்கிரஸ் பட்டியலில் இடம் பெறவில்லை. அவரை காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை...

முடிவுறுமா? தொடருமா?

கொரோனா இரண்டாம் அலை மிக வேகமாகப் பரவி வருவதாகச் சொல்லப்படுகிறது. முதன் முதலில் கொரோனா விமானத்தில் வந்தது. அப்போது விமானப் பயணிகள் காரணமாகவே கொரோனா பரவியதாகச் செசால்லப்பட்டது. இப்போது அதன் இரண்டாம் அலை என்று பரவலாகச் சொல்லப்படுகிறது. சரி, இந்த இரண்டாம் அலையோடு முடிந்துவிடுமா என்றால், முடியாது என்பதுதான் பதில். அடுத்து மூன்றாம் அலை, நான்காம் அலை எனத் தொடரும் என்றுதான் தெரிகிறது. ஏனென்றால் மக்களைச் சுதந்திரமாக வாழவிடுவதைவிடப் பயத்தோடு வாழ...

நோன்பை முறிக்கும் காரியங்கள் விஷயங்கள் யாவை.?

01) நோன்பை முறிக்கும் விஷயங்கள்:உடலுறவில் ஈடுபடுதல்சாப்பிடுவது, குடிப்பதுமாதவிடாய் ஏற்படுதல்பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்வேண்டுமென்றே வாந்தியெடுப்பதுமுத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம் இந்திரியம் வெளிப்படுத்துவதுநரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்02) நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?A) நோன்பை முறிக்காத செயல்கள்:வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பதுகணவின் மூலம் விந்துவெளிப்படுதல்இரத்தப்...

Tuesday, April 13, 2021

அடுத்த மாதம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து சவுதியா(Saudi Arabian Airlines) ஆலோசனை.

போக்குவரத்து அமைச்சர் Saleh Al-Jasser தலைமையிலான சவுதி அரேபிய ஏர்லைன்ஸ் கார்ப்பரேஷனின் இயக்குநர்கள் குழு, அடுத்த மாதம் சர்வதேச விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை விரைவுபடுத்த வலியுறுத்தியுள்ளது.https://www.saudigazette.com.sa/article/605417/SAUDI-ARABIA/Saudia-discusses-preparations-for-resumption-of-international-flights-next-monthதகவல்::earth_africa: சவூதிவாழ் தமிழ் மன்...

மக்கா மதீனாவில், ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்

 ரமலான் மாதத்தில் அனுமதியின்றி உம்ரா செய்தால் 10,000ரியால் அபராதம்.மேலும் அனுமதியின்றி மஸ்ஜிதுல் ஹரம் உள்ளே நுழைபவர்களுக்கு 1000ரியால் அபராதம் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மக்கா மதீனாவில்,ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்...விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1000ரியால்கள் அபராதம்..ரமலானில் தவக்கல்னா மூலம் அனைத்து விதமான Permitம் Check செய்வார்கள்...விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு 1000ரியால்கள் அபராதம...

சவூதியிலிருந்து தமிழகம் செல்லும் விமான பயணிகள் கவனத்திற்கு.

கீழ் உள்ள விண்ணப்பங்களை கட்டாயமாகப் பூர்த்தி செய்து பிரின்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும் இல்லை எனில் உங்களுக்கு போர்டிங் பாஸ் (Boarding Pass) கொடுக்க மாட்டார்கள்.. *Air Suvidha*(Upload PCR Test report), *TN ePass*ஆன்லைன் formஇல் register.*PCR Report* கட்டாயம்(72Hrs Validity),:white_check_mark: 2Copy Print எடுத்து கையில் வைத்து கொள்ளவும்.:point_down:ONLINE Registration form Link: :beginner: *Air Suvidha* :https://www.newdelhiairport.in/airsuvidha/apho-registration:beginner:...

Monday, April 12, 2021

உலக மருத்துவத்தைத் திரும்பிப் பார்க்க வைத்த சென்னை மருத்துவம்!

 பல உலக நாடுகளின் மருத்துவத்தால் தீர்க்க முடியாத டின்னிட்டஸ் எனும் காது சார்ந்த பிரச்சனைக்குச் சென்னையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை தீர்வளித்துள்ளது.உலக அளவில் 15% முதல் 20% சதவீத மக்கள் மட்டுமே டின்னிடஸ் எனும் காது சார்ந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த நோயின் காரணமாகப் பாதிக்கப்பட்டோரின் இரு காதுகளிலும் இரைச்சல் (ringing sound in ear) சத்தம் எந்நேரமும் கேட்டுக்கொண்டே இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவருக்கு இரவு நேரங்களில் தூக்கமின்மை ஏற்படுகிறது....

கொரோனா பரவல் அதிகரிப்பு: முதல்வர் இன்று அமைச்சர்களுடன் ஆலோசனை!

 தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து கடந்த 10ஆம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்று மதியம் 12 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமை...

தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மிதமான மழை!

 வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது.மேலும், இன்று காலை முதல் சென்னை, திருநெல்வேலி, திருச்சி,கன்னியாகுமரி, மதுரை, தென்காசி, கும்பகோணம் போன்ற பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வந்த நிலையில், தற்போது மழை பெய்தது, மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.வளிமண்டல சுழற்சியின் காரணமாக...