Thursday, April 8, 2021

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமணையில் வெறி நாய்கள் ஆகிரமைப்பு !

         நமது ஊர் அரசு மருத்துவமனையில் வெறி நாய்கள் வருவதால் தொற்று நோய் வரும் அபாயம் காணப்பட்டு வருகிறது. இதை சம்மந்தபட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு உடனடி சரி செய்யுமாறு அதிரை மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.   




நுழைவாயிலும் சேதப்பட்டுள்ளது இதையும் சரி செய்ய மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.




0 comments:

Post a Comment