Wednesday, October 3, 2012

திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்


திருச்சி பாலக்கரையில் எஸ்.டி.பி.ஐ கட்சி யின் மது விலக்கை அமல்படுத்து ! டாஸ்மாக்கை இழுத்து மூடு! மாபெரும்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில்  மாவட்ட தலைவர் K முபாரக் அலி நிகழ்சிக்கு வருகை தந்த அனைவரையும்  வரவேற்று உ ரையாற்றினார்கள்.எஸ்.டி.பி.ஐ யின் மாநில செயலாளர்  G .அப்துல் சத்தார் அவர்களும் A கமருதீன் BABL மக்கள் மையம் ஒருங்கிணைப்பாளர் அவர்களும்   மதுவின் தீமைகள்   குறித்தும் அதனால் தமிழகம் எந்த அளவிற்கு  கலாச்சாரம் சீர்குலைவையும் தனி மனித வாழ்வு அகல பாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதையும் விரிவாக விலக்கி.சிறப்புரையாற்றினார்கள் .

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் S S ரஹமதுல்லாஹ் தொகுத்து வழங்கினார் .மாவட்ட துணை தலைவர் S சம்சுதீன் மற்றும் பொது செயலாளர் X  ஜான் போஸ்கோ அவர்கள் முன்னிலையில் இந்த போராட்டம் நடைபெற்றது .







                       

0 comments:

Post a Comment