Saturday, October 13, 2012

சென்னையில் கட்டிடம் இடிந்தது : நமது உயிரை பணயம் வைத்து களத்தில் இறங்கிய எஸ் டி பி ஐ




சென்னை திருவல்லிக்கேணியில் 07-10-20012 காலை சுமார் ஏழு மணியளவில் மூன்று மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் இடிபாடுகளுக்கிடையில் சிக்கிக் கொண்டனர் இவர்களை மீட்க காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை யினர் பணியில் ஈடுபட்டனர் தகவல் அறிந்த எஸ் டி பி ஐ யினர் உடனடியாக காவல்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு இருவரை உயிருடன் மீட்டனர் இதில் மற்ற இருவர் மரணமடைந்தனர் அவர்களின் குடும்பத்திற்கு எஸ் டி பி ஐ ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது .
 
இந்த மீட்பு பணியில் தென் சென்னை மாவட்ட தலைவர் p . முஹம்மது ஹுசைன் மற்றும் தென் சென்னை மாவட்ட துணைத்தலைவர் இஸ்மாயில் மாவட்ட செயலாளர் அகமது அலி ,அனீஸ் அஹ்மத் . வட சென்னை மாவட்ட பொது செயலாளர் ரஷித் சேப்பாக்கம் தொகுதி தலைவர் சித்திக் .எழும்பூர் தொகுதி தலைவர் மீரான் வில்லிவாக்கம் தொகுதி தலைவர் ஹக்கீம் . துறைமுகம் தொகுதி தலைவர் அமீர் சுல்தான் திருவல்லிக்கேணி வட்ட தலைவர் நிஹ்மத் மற்றும் அனைத்து செயல் வீரர்கள் இதில் பங்கேற்றனர்










0 comments:

Post a Comment