Wednesday, October 31, 2012

நீரில் மூழ்கும் பிலால் நகர்: நேரடி ரிப்போர்ட் (photos)

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக எரிப்புறக்கரை பஞ்சாயத்திற்குட்பட்ட பிலால் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதிரை தண்டர் குழுவினர்  எடுத்த புகைப்படங்கள்.

                                      செடியன் குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர்

ஏற்கனவே இருந்த வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டதால் செடியன் குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர்  பிலால் நகரை சூழ்ந்து  வீடுகளுக்குள்ளும் புகுந்து விட்டது. மழை அதிகரித்து குளம் நிரம்பும் போது நிலைமை இன்னும் மோசமாகும்.

                 வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிடும் SDPI கட்சியினர்
                        வெள்ள நீரை வெளியேற்றும் பணியில் SDPI கட்சியினர்


2 comments:

  1. SDPIஇன் சமுக பணிக்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு இன்னும் இது போல் சமுக பணி செய்திட அல்லாஹு துணை செய்வானாக AAMEEN.

    ReplyDelete
  2. மிக்க நன்றி

    ஏழை எளியோர்கள் வசிக்கும் பிலால் நகரின் அவல நிலையை எடுத்துச்சொன்னதற்கு

    SDPI யின் சமூகப்பணிகள் என்றென்றும் தொடர என் வாழ்த்துகள்....

    ReplyDelete