Sunday, October 7, 2012

காணவில்லை!!

காணவில்லை!! 

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் மேலத்தெருவை சேர்ந்த சாகுல் ஹமீது என்ற முதியவரை காணவில்லை. இவர் சென்னையில் இருக்கும் அவருடைய மகன் நவாஸ் கான்   என்பவரை பார்த்துவிட்டு பஸ்சில் ஊருக்கு சென்று கொண்டு இருந்த போது  விக்கிரவாண்டி அருகே  காணவில்லை. இவர் சற்று நீயாபக மறதி உடையவர். 

இவரை பற்றி ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மேல்காணும் தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கவும்.

0 comments:

Post a Comment