Wednesday, October 3, 2012

பட்டுக்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம்! (வீடியோ)





மதுவிலக்கை அமல்படுத்து! டாஸ்மாக்கை இழுத்து மூடு!! என்ற உயரிய நோக்கத்தில் SDPI கட்சி அக்டோபர் 2 முதல் 17 வரை போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று பட்டுக்கோட்டையில் மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டதில் SDPIன் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஜனாப் Z.முஹமது இலியாஸ் அவர்கள் வரவேற்புரையாற்றினார் தொடர்ச்சியாக தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் திரு.சதா சிவக்குமார் மற்றும் அதிரை நகர SDPI கட்சியின் தலைவர் ஜனாப் A.T.அப்துல்லாஹ் ஆகிவோர் சிறப்புரையாற்றினர். இதில் டாஸ்மாக் கடைகள் மற்றும் மாநில அரசுக்கு ஏதிராக கண்டன கோசங்கள் எழுப்பபட்டது. இறுதியாக SDPIன் பட்டுக்கோட்டை நகர அமைப்பாளர் ஜனாப். அமானுல்லாஹ் அவர்கள் நன்றியுரையாற்றினார். மேலும் இப்போராட்டடில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்துகொண்டனர்.

1 comment: