Friday, October 12, 2012

அதிரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல்! இருவர் பாதிப்பு!


அதிரையில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   சிலர் இந்த காய்ச்சலுக்கு அஞ்சி அதிரையைவிட்டு பிற ஊர்களுக்கு சென்றுவிட்டனர் என்பது வருத்தமான செய்தி. டெங்கு,மலேரியா போன்ற உயிர்கொல்லி நோய்கள் பரவ காரணமான கொசுக்களை ஒழிக்க மற்றும் கொசுகள் உற்பத்திக்கு முக்கிய காரணமான தெரு வீதிகளில் இருக்கும் சாக்கடை கால்வாய்களை சரி செய்து, அதன் மேல் கற்கள் வைத்து மூடுவதற்கும் குப்பைகள் போன்றவைகளை அகற்ற அதிரை பேரூராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அதிரை பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

0 comments:

Post a Comment