Monday, October 1, 2012

லாகூர் நகர வீதிக்கு பகத் சிங்கின் பெயர்!

Pakistan names roundabout after Bhagat Singh

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் பிரபலமான நகரம் லாகூர். இங்குள்ள முக்கிய வீதிக்கு பெயரை மாற்றிவிட்டு இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் பெயரை பாகிஸ்தான் அதிகாரிகள் சூட்டியுள்ளனர்.
பிரிட்டீஷாருக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்த பகத்சிங்கை கவுரவிக்கும் விதமாக கிழக்கு லாகூரில் முக்கிய ரவுண்டபவுட்டிற்கு பகத்சிங் சவுக் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. முன்னர் இது ஷாத்மாரி சவுக் என அழைக்கப்பட்டிருந்தது.
1931-ஆம் ஆண்டு பிரிட்டீஷ் ராணுவம் பகத்சிங்கை தூக்கிலிட்ட லாகூர் சிறை இவ்விடத்தில் தான் முன்பு நிலைப் பெற்றிருந்தது. பகத்சிங் சவுக் என்று எழுதப்பட்ட போர்டை இங்கு நிறுவ மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள

0 comments:

Post a Comment