Thursday, October 25, 2012

அதிரைக்கு வந்தது குர்பானிக்கான ஒட்டகங்கள்! புகைப்படம் உங்களுக்காக...



இந்த வருடமும் அதிரை தமுமுகவின் சார்பில் ஒட்டகம் கூட்டு குர்பானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் எராளமானவர்கள் கூட்டு சேர்ந்து வருகின்ற தியாக திருநாளன்று இறைவனுக்காக ஒட்டகத்தை அறுத்து பலியிட உள்ளனர் அதற்க்கான ஒட்டகங்கள் நேற்று அதிரைக்கு வந்து சேர்ந்தன. இதனை ஏராளமான சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு வருகின்றனர். இன்னும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில் அதிரையில் இப்போதே களைகட்ட துவங்கிவிட்டது.

புகைப்படம்: அதிரை சாலிஹ்

0 comments:

Post a Comment