Thursday, August 30, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பெண்கள் பயானுக்கு தடை!


நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் பெண்களுக்கான வாராந்திர பயான் மௌலவி A. ஹைதர் அலி ஆலிம் அவர்களால் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் ஆயிஷா மகளிர் அரங்கத்தின் நிர்வாகியும், அதிரை பேரூராட்சி தலைவருமாகிய சகோ. அஸ்லம் அவர்கள் தான் வசிக்கும் முஹல்லாவிற்கு உட்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

8 comments:

  1. nalla kaariyaththai thaduppadhil sangam munnaniyil nirkirathu....

    ReplyDelete
  2. என்ன நடகின்றது நம் ஊரில்,

    ஹக்கை, உண்மையை சொல்லவிடாமல் தடுப்பது யார்?

    சங்கம் முதலில் பெண் வீட்டிலிருந்து வாங்கும் வரதச்சனை, சமுதாயத்தில் நடக்கும் அனாச்சாரங்களை தடுக்கட்டும்?

    அல்லாஹ்வின்கட்டளைகளை , ரசூல் (ஸல் அலை ) அவர்களின் சொல் செயல் அங்கீரம் ஆகியவற்றை எத்திவைக்கும் போதகர்களின் செயல்களை தடுக்கும் எந்த சங்கம் மற்றும் அமைப்பனாலும் நாசமாகும் அழிந்தே போகும்

    அப்படிப்பட்ட சங்கம் எங்களுக்கு தேவை இல்லை

    என்ன கல்யனத்திர்ற்கு புக்கு அனுப்பமாட்டிங்க பரவ இல்லை
    அல்லாஹ்வின் அங்கிகாரம் மட்டுமே எங்களுக்கு போதும்



    ReplyDelete
  3. ஒரு குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் (சித்தீக் பள்ளி நிலவிவகாரத்தில்)சங்க தலைவர் அவர்கள் திருந்த வேண்டும் இல்லையெனில் திருத்தப்படுவீர்கள். ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பயான் விசயத்தில் சம்சுல் இஸ்லாம் சங்கம் செயர்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததா? சங்கத்தின் செயளாலரை கூட அழைக்கவில்லை..... இதே நிலை தொடர்ந்தால் புதிதாக ஒரு சங்கம் உருவாகும் அதை எவராலும் தடுக்க இயலாது.இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  4. அல்லாஹ்வின் பள்ளியின் சொத்தை பகிரங்கமாக கொள்ளை அடிக்கும் இந்த கூட்டத்தார்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டாமா?

    இவருடைய தாஃவாவை தடுப்பதற்க்கு முயற்ச்சி எடுக்கும் சம்சுல் இஸ்லாம் சங்கம் அதன் நிர்வாகிகள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டும்.

    நமது ஊரை சேர்ந்த எந்த உலமாக்களும் இது சம்பதமாக வாய் மூடி மெளனம் சாதிப்பது மிகவும் தவறு.........

    ReplyDelete
  5. ஆட்டை கழுதையகினவங்க அதிரைகாரங்கன்னு சொல்லுவாங்க
    இனிமே
    ஆலிம்களுக்கு ஆப்பு வக்கிரவணுக அதிரைகாரனுகன்னு சொல்ல போறாங்க
    மானம் போவுது இனி சென்னைதான் என்னோட ஊருன்னு சொல்லணும்


    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்.

    பல பிரச்சனைகளுக்கு துரிதமாக முடிவு காணாத சம்சுல் இஸ்லாம் சங்கம்.உண்மையான மார்க்கத்தை எடுத்து சொல்லக்கூடிய ஒரு ஆலிமின் மீது.வெகு துரிதமாக நடவடிக்கை எடுக்க காரணம் என்ன ?

    அல்லாஹ்வின் மார்க்கத்தை ஊத்தி அனைத்து விட நினைக்கிறீர்களா?
    நிச்சயமாக ஒரு போதும் உங்களால் முடியாது.

    அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.அவன் உங்கள் பிரடி நரம்பை விட அருகாமையில் இருக்கின்றான்.
    ஒரு நரம்பை சுண்டி இழுத்தான் என்றால்.எந்த சங்கத்தாலும் காப்பாற்றமுடியாது.

    ReplyDelete
  7. 6:123 وَكَذَٰلِكَ جَعَلْنَا فِي كُلِّ قَرْيَةٍ أَكَابِرَ مُجْرِمِيهَا لِيَمْكُرُوا فِيهَا ۖ وَمَا يَمْكُرُونَ إِلَّا بِأَنفُسِهِمْ وَمَا يَشْعُرُونَ
    6:123. மேலும் இவ்வாறே ஒவ்வோர் ஊரிலும் குற்றவாளிகளின் தலைவர்களை நாம் ஏற்படுத்தியிருக்கிறோம். அதில் அவர்கள் சூழ்ச்சி செய்வதற்காக, ஆயினும் அவர்கள் தங்களுக்கே சூழ்ச்சி செய்து கொள்கிறார்கள். (இதை) அவர்கள் உணருவதில்லை.

    ReplyDelete
  8. இது யாருடைய சூழ்ச்சியோ தெரியவில்லை அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete