Friday, August 3, 2012

நடுத்தெருவில் பழுதடைந்துள்ள மின் விலக்குகள்! கண்டுகொள்ளாத மின் வாரியம்!

நடுத்தெருவில் உள்ள பல மின் விலக்குகள் பழுதடைந்துள்ளது இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரம்மம் படுகின்றனர். இதனை பற்றி தெரு வாசிகள் பலமுறை புகார் தெரிவித்தும் இது வரை எந்த ஒரு நடவடிக்கைவும் எடுக்கவில்லை என்பதுத்தான் கொடுமையான செய்தி. இதை போன்று நமதூரில் உள்ள பல தெருக்களில் மின் விலக்குகள் பழுதடைந்துள்ளது.  மேலும் நமதூரில் சில தினங்களாக மின் தடை இல்லாமல் இருந்தது ஆனால் இப்போது மீண்டும் அடிக்கடி மின் தடை ஏற்படுத்த படுகின்றது. இதற்கு விடிவு காலம் எப்போது.....

0 comments:

Post a Comment