Wednesday, August 8, 2012

FLASH NEWS நாளை பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அறிவிப்பு!

சென்னை: கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு நாளை தமிழகம் முழுவதும்  பள்ளிகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசுக் காலண்டரில் செப்டம்பர் 8ம் தேதி, என்று தவறாக அச்சிடப்பட்டுள்ளதால் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணஜெயந்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளதால், அரசு விடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

0 comments:

Post a Comment