Saturday, October 20, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் ஏன் ? - பழனி மாவட்டத்தில் நடைபெற்ற நோட்டீஸ் மற்றும் தெருமுனை பிரச்சாரங்கள்



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யவும் இயக்கம் குறித்து செய்யப்பட்டு வரும் அவதூறுகளை களைவதற்கும் ஒரு மாத தேசிய அளவிலான பிரச்சாரம் அக்டோபர் 10 முதல் நவம்பர் 10 வரை இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இதில் நோட்டீஸ் பிரச்சாரம், வாகனப் பிரச்சாரம், தெருமுனைக்கூட்டம், பொதுக்கூட்டம், மாநாடு என  பல்வேறு பிரச்சாரங்கள் நடைபெறுகிறது.

அதன் ஒரு பகுதியாக பழனி மாவட்டத்தில் மதீனா நகரில் நோட்டீஸ் பிரச்சாரமும் மூலக்கடை , நாயக்கார , நாயக்கார முஹம்மதியார் , ரவுண்டானா , ஆயக்குடி மற்றும் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தெருமுனைக்கூட்டங்களும் நடந்தது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

மதீனா நகரில் நடைபெற்ற நோட்டீஸ் பிரச்சாரம்


மூலக்கடை பகுதியில் நடந்த தெருமுனைக்கூட்டம்


நாயக்கார பகுதியில் நடந்த தெருமுனைக்கூட்டம்


நாயக்கார முஹம்மதியார் பகுதியில் நடந்த தெருமுனைக்கூட்டம்


ரவுண்டானா பகுதியில் நடந்த தெருமுனைக்கூட்டம்


ஆயக்குடி பகுதியில் நடந்த தெருமுனைக்கூட்டம்


மார்க்கெட் பகுதியில் நடந்த தெருமுனைக்கூட்டம்

0 comments:

Post a Comment