Friday, November 2, 2012

வழக்கில் இருந்து விடுவிக்க காஸ்மி மனு!

Journalist Syed Mohammad Kazmi

புதுடெல்லி:இஸ்ரேல் தூதரக அதிகாரியின் கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யத் அஹ்மத் முஹம்மது காஸ்மி, தன்னை இவ்வழக்கில் இருந்து விடுவிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
வெடிப்பொருள் சட்டத்தின்படி தனக்கு எதிராக பதிவுச்செய்த வழக்கில் போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய போலீசாரால் இயலவில்லை என்று சுட்டிக்காட்டி காஸ்மி, செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்

0 comments:

Post a Comment