Friday, November 2, 2012

அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து முற்றுகை போராட்டம்!


முத்துப்பேட்டையில் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து இன்று முத்துப்பேட்டை SDPI கட்சி சார்பில் மின்சார வாரியம்  முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் கலந்துகொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிபடுத்தினர். இதனை தொடர்ந்து அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.

0 comments:

Post a Comment