Friday, November 16, 2012

அதிரை அருகே மதுவை ஒழிக்க ஒன்று சேர்ந்த பொதுமக்கள்! (புகைபடங்கள்)




மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று ஏரிபுறக்கரை பஸ் நிறுத்தம் அருகே புதிதாக திறக்கப்பட்டுள்ள மது கடை முன் நடைபெற்றது. இதில் நமதூரை சார்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் என ஏராலமான பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி இயக்கத்தினர் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் மது கடைக்கு எதிரான கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுபப்பட்டன.

ஒரு தாயின் கண்ணீர் பேச்சு வீடியோ விரைவில்...

0 comments:

Post a Comment