Friday, November 30, 2012

அறிந்துகொள்​வீர் TNTJ வின் அயோக்கிய தனத்தை!

    அதிரை AJ பள்ளிவாசல் சுற்றுச் சுவர் பாலா என்பவனால் இடிக்கப்பட்டபோது, அதிரை ஊர் மக்கள் ஓர் அணியில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அதிலிருந்து விலகி இருந்தவன் தான் இந்த TNTJவின் Y.அன்வர் அலி.

    அது மட்டுமின்றி இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரின் சார்பாக தலைவராக இந்த TNTJ வின் Y.அன்வர் அலி நியமிக்கப்பட்டபோது ஆர்ப்பாட்டத்திற்கு முதல் நாள் இரவு காவல்துறை வழங்கிய அனுமதியை யாருக்கும் தெரியாமல் வாபஸ் பெற்று ஓடி ஒழிந்தவன்தான் இந்த Y.அன்வர் அலி.

    அதிரை சித்திக் பள்ளிவாசல் சுற்றுச் சுவரை இடித்தபோது மற்ற இயக்கங்களோடு இணைந்து போராட முன்வராதவர்கள் தான் இந்தY.அன்வர் அலி சார்ந்த TNTJ வினர்.

    TNTJ வின் முன்னாள் நகர செயலாளரும் இந்நாள் உறுப்பினருமான சிக்கந்தர் என்பவன் அதிரை புதுமண தெருவில் உள்ள அப்பாஸ் ஹாஜியார் என்பவரை அடித்தே கொலை செய்தவன் என்பது ஊரறிந்த உண்மை. அதிரை வரலாற்றில் முதன் முறையாக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவரை கொலை செய்தவர்கள் தான் இந்த அயோக்கியர்கள். இன்று வரை கொலை செய்யப்பட்ட அப்பாஸ் ஹாஜியார் விசயத்தில் நீதி கிடைக்கவில்லை.
Y.அன்வர் அலியின் அயோக்கியத்தனம்


  •      கட்டப் பஞ்சாயத்து - 1 வருடத்திற்கு முன்பு அதிரை MSM நகரை சார்ந்த பரக்கத் அலி என்ற ரவுடி இளம்பெண் ஒருவர் குளிப்பதை புகைப்படம் எடுத்த ஈனத்தனமான விசயத்தில் பரக்கத் அலிக்கு ஆதரவாக பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் கணவரை மிரட்டி வழக்கை வாபஸ் பெற வைத்தவன் தான் இந்த TNTJ வின் Y.அன்வர் அலி.
  •     இதேப்போன்று கடந்த 3 மாதத்திற்கு முன்பு அதிரையில் பிரபலமான ஒரு குடும்பத்தின் கணவர் மனைவிக்கு இடையேயான பிரச்சனையில் தலையிட்டு, அவர்களின் அந்தரங்க விசயங்களை படம்பிடித்து அந்த குடும்பத்தின் கணவரை மிரட்டி மனைவியின் குடும்பத்திற்கு ஆதரவாக கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுபவன் தான் இந்த TNTJ வின் Y.அன்வர் அலி.
  •      கடற்கரை தெருவில் முறையாக தலாக் பெறாத பெண்ணிற்கு திருமணம் முடித்து வைத்து ஜமாத்தாரின் கண்டனத்திற்கு ஆளானவன் தான் TNTJ வின் Y.அன்வர் அலி.
     இதுமட்டுமின்றி பல பெண்களை ஏமாற்றி திருமணங்களை முடித்தது, வட்டிக்கு பணம் கொடுப்பது, குடி, விபச்சாரம் போன்ற இஸ்லாத்திற்கு எதிரான அயோக்கியத்தனங்களை செய்பவன்தான் TNTJ வின் Y.அன்வர் அலி.

     அதுமட்டுமின்றி கடற்கரை தெருவில் உள்ள ஸ்கூலில் வேலைப் பார்க்கும் டீச்சருடன் கள்ளத்தொடர்பு கொண்டு கர்ப்பமாக்கிய விசயம் வெளியே தெரிய ஆரம்பித்தபோது கருக்கலைப்பு செய்து அதனை மறைக்க முயன்றவன் தான் இந்த Y.அன்வர் அலி.
 
    இப்படிப்பட்ட அயோக்கியதனங்களை செய்துவிட்டு தற்போது, முன்பகையின் காரணமாக நடந்த கொலையை வைத்து தன் மீது படிந்த கறைகளை மறைக்க SDPI கட்சியின் மீது அவதூறை பரப்பி வருகின்றனர் இந்த Y.அன்வர் அலியின்அயோக்கிய கூட்டத்தினர்.

     இந்த கொலைச் சம்பவத்தை வைத்து குளிர் காய நினைத்த TNTJ அமைப்பினர், கொலையாளி சரணடைந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ க்கு எதிரான அவதூறு பிரச்சாரத்திலும், மக்களை திரட்டும் பணியிலும் ஈடுபட்டதோடு எஸ்.டி.பி.ஐ ன் மாவட்ட நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளையும், காவல்துறையினரிடம் முன்வைத்து நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். அதோடு எஸ்.டி.பி.ஐ கட்சியை சம்பந்தப்படுத்தி போஸ்டர் ஒட்டுவது, போராட்டம் நடத்தப்போவதாக அறிவிப்பது, தங்களது பத்திரிக்கையில் செய்திகளை பரப்புவது போன்ற ஈனத்தனமான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் இல்யாஸ் வீட்டை இரவு நேரத்தில் முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர். அந்த அமைப்பின் நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    கொலையாளி காதர் மைதீனுக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அவர் எஸ்.டி.பி.ஐ கட்சியில் சாதாரண உறுப்பினராகவோ, செயல்வீரராகவோ, நிர்வாகியாகவோ இல்லாதவர். இந்நிலையில் இவரை எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்துவது எஸ்.டி.பி.ஐ ன் கட்சியின் வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள பொறாமையும், தங்களது குள்ளநரி செயல்களுக்கு எஸ்.டி.பி.ஐ தடையாக இருக்கும் என்பதையும் தவிர வேறில்லை.
கொலைக்கான காரணம் :
     நடந்த கொலை சம்பவத்திற்கு கட்சி, இயக்கம் அல்லது கொள்கை ரீதியான எந்த காரணமும் இல்லை. காதர் முகைதீனின் குடும்பத்துப் பெண்ணிடம் காஜா முகைதீனின் சகோதரர் தவறான தொடர்பு ஏற்படுத்தியுள்ளார். இதை காதர் முகைதீன் தட்டிக் கேட்டதால் காஜா முகைதீன் உட்பட ஒரு கும்பல் காதர் முகைதீன் வீட்டை தாக்கியுள்ளனர். அவரின் தாயையும் தாக்கியுள்ளனர். இந்த முன்விரோதமே கொலையில் முடிந்துள்ளது.
    ஒரு கலாச்சார சீரழிவிற்காக நடந்த கொலையைத்தான் வீணாய் போன இயக்கத்தை சேர்ந்தவர்கள் திசை திருப்பப் பார்க்கின்றனர் என்றால் இவர்களை என்ன சொல்வது?
     கொலைக்கான மேற்படி காரணம் கொலையாளி காதர் முகைதீனால் போலிசில் வாக்கு மூலமாக கொடுக்கப்பட்டுள்ளது. தினசரி நாளிதழ்களிலும் வெளிவந்துள்ளது. இந்த விபரங்களை நாம் குறிப்பிடுவது கொலை செய்யப்பட்டவரை குற்றப்படுத்துவதற்காகவோ, கொலையாளியை நியாயப்படுத்துவதற்கோ அல்ல. மாறாக இயக்கம் மற்றும் கட்சி ரீதியான எந்த காரணமும் இன்றி குடும்ப முன் விரோத்தால் நடந்த இந்த கொலையை சமூக அமைதியை, ஒற்றுமையை விரும்பாத இயக்கத்தினர், எஸ்.டி.பி.ஐ கட்சியோடு சம்பந்தப்படுத்த முயல்கிறார்கள் என்றால் அதன் குறுகிய புத்தியை சமுதாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.

2 comments:

  1. சமுதாயத்தை பிரிப்பதற்கு எந்த அமைப்பு முக்கியத்துவம் கொடுத்து போராடுகிறது என்று கேள்வி கேட்கப்படுமேயானால் அது நிட்சயம் டிஎன் டி ஜே என்று எந்தவிதமான சந்தேகமும் இல்லாமல் பதில் அளித்துவிடலாம்.வாழ்க இவர்களின் சமுதாய ஒற்றுமையின் ?? நோக்கம்.

    ReplyDelete
  2. கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிபவர்கள்.
    ------------------------------------------------------------------
    ஆர்.எஸ்.எஸ் முஸ்லீம்களை பயங்கரவாதி என்றால் - எதிர்க்கிறோம்
    பத்திரிக்கைகள் முஸ்லீம்களை பயங்கரவாதி என்றால் - எதிர்க்கிறோம்
    திரைப்படங்கள் முஸ்லீம்களை பயங்கரவாதி என்றால் - எதிர்க்கிறோம்
    காவல்துறை முஸ்லீம்களை பயங்கரவாதி என்றால் - எதிர்க்கிறோம்
    ஆனால் ஒரு தறுதலை அற்ப இயக்க லாபங்களுக்காக
    சக முஸ்லீம் சகோதரர்களை பயங்கரவாதி என்கிறது
    கூடியிருக்கும் கூட்டமோ எதிர்க்காமல்
    அல்லாஹு அக்பர் என்கிறது.
    இவர்கள் கண்ணாடி வீட்டுக்குள்ளிருந்து கல்லெறிபவர்கள்.

    ReplyDelete