Saturday, April 10, 2021

பாசிசத்தின் கோரப்பிடியில் வாரணாசி நீதிமன்றம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டணம்

     ஒளரங்கசீப் காசிவிசுவநாதர் கோயிலை இடித்துவிட்டுதான் ஞானவாபி மசூதியை கட்டியதாகவும் அந்த மசூதி இந்துக்களுக்கே சொந்தம் என்று போடப்பட்ட வழக்கை விசாரணைக்கு எடுத்த வாரணாசி நீதிமன்றம் மசூதியை தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பாபர் மசூதியை போல இன்னுமொரு அநீதியை இந்திய சமூகம் ஏற்காது என்பதுடன் சட்டத்திற்கு புறம்பான மேற்கண்ட உத்தரவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாக கண்டிக்கிறது.



0 comments:

Post a Comment