Wednesday, April 7, 2021

பிலால் நகரின் அவலம் ! பல வருடமாக கிடப்பில் கிடக்கும் தார் சாலை !

     நமது ஊரில் ஏரிபுரக்கரை கிராமத்தை உட்பட்ட பிலால் நகரில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றது இவர்களின் பல நாள் கனவும், கோரிக்கையும் இன்றுவரை எந்த அரசாங்கமும் எந்த அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை . இதனால் இங்கு வாழும் மக்கள் சரியான தார் சாலையும் / கழிவு நீர் வடிகால் இல்லாததால் பரிதவிக்கும் மக்கள்.   









0 comments:

Post a Comment