Wednesday, August 31, 2011

எஜமானன் இறந்ததும் சோகத்தில் உயிரை விட்ட நாய்!(வீடியோ இணைப்பு)

வாலை குலைத்து வரும் நாய்தான் அது மனிதனுக்கு தோழனடி பாப்பா என்று பாடி இருக்கின்றார் மகாகவி பாரதியார். கணவன் இறந்தமையை அறிந்த கணத்திலேயே உயிரைத் துறக்கின்ற மனைவியை நாம் இலக்கியப் பாத்திரங்களூடாக கேள்விப்பட்டு இருக்கின்றோம். எஜமானன் இறந்து விட்டார் என்பதை அறிந்து பதைபதைத்து துடிதுடித்து இறந்து விட்டது இந்நாய். எஜமானனின் பெயர் ஜோன். இராணுவ வீரர். திடீர் மரணம் அடைந்து விட்டார். இவரது சடலம் வீட்டில் பிரேதப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. இவர் இறந்து...

facebook பற்றிய ஓர் எச்சரிக்கை !

...

Tuesday, August 30, 2011

விபச்சாரத்தை நெருங்காதீர்கள்

எனக்கும், உங்களுக்குமான என்னுடைய இரண்டாவது அழைப்பு "விபச்சாரத்தை நெருங்காதீர்கள்" ஆகும். இஸ்லாத்தில் தவிர்ந்து நடக்க வேண்டிய மோசமான விடயங்களில் இதுவும் ஒன்று. இங்கு நான் குறிப்பிட வருவது, விபச்சாரத்தை மட்டுமல்ல, மாறாக விபச்சாரத்திற்கு வழிகோலுகின்ற விடயங்களையங்களிளிருந்தும் தவிந்து நடப்பது.  ஏனென்றால், அல் குர்ஆன் விபச்சாரம் செய்யாதீர்கள் என்று குறிப்பிடவில்லை. மாறாக அதனை நெருங்காதீர்கள் என்று குறிப்பிடுவதை நாம் அவதானிக்கலாம். உதாரணத்திற்கு,  மேற்குறிப்பிட்ட அல் குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகின்ற அடிப்படைக்கு ,அமைவான பாடல்கள், படங்கள்,...

திப்பு சுல்தானின் வீரம் ! கட்ட பொம்மனையும் மீறும்!

மாவீரன் திப்பு சுல்தானைப் பற்றி அண்ணல் காந்தியடிகள்: " நல்ல இஸ்லாமியரான திப்பு சுல்தான், மதுவிலும் மங்கையரிலும் மூழ்கிப் போகாத நல்ல மன்னராக வாழ்ந்தார். வருவாய் இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பூரண மதுவிலக்கை அமுலாக்கிய இவர் ஓர் உன்னதமான மன்னன்." மாவீரன் திப்பு சுல்தான் பற்றி அல்லாமா இக்பால்: ஏ! காவிரியே! கம்பீரமகாத் தலைநிமிர்ந்து நீ வீரநடைப் போடுகிறாயே! நீ சுமந்து செல்லும் செய்தி என்னவென்று உனக்கு நினைவுள்ளதா? ... நீ எந்த மாவீரனை சுற்றி நாள் தவறாமல் வலம் வந்து கொண்டிருந்தாயோ - அந்த மாவீரனின் குருதி உனது அலைகளில் கொப்பளிக்கிறதே! அது தான் அந்த...

வரலாற்றில் சில ஏடுகள்

1)தீரர் திப்பு சுல்தான் அவர்களின் சிறுவயது பிராயம்,அவருக்கு அப்போது அவர் தாயார் காய்கறிகளை காட்டி சொல்வார்களாம்,” இதோ பார்,இது என்ன தெரியுமா?இந்த பெரிய காய்தான் பரங்கியரின் தலை,(வெள்ளையர்)அதன் தலையை சீவு பார்க்கலாம்”என சொல்லி,வாளையும் கையில் கொடுத்து பயிற்சி செய்வாராம்.அந்த காய்தான் பிறகு பரங்கிக்காய் என வழக்கில் வந்தது.அப்பேற்பட்ட தீரர் திப்புவை,பூர்னையா என்ற பிராமணன்,ஆங்கிலேயனிடம் காட்டிக்கொடுத்தான். 2)வ உ சி கப்பல் ஓட்ட,அவருக்கு கப்பல் வாங்கிக்கொடுத்தது வள்ளல் ஹபீப் முஹம்மத்.ஆனால் இதை வரலாற்றில் மறைத்துவிட்டனர். 3)ஷாஜகான் ஜூம்மா மசூதியை அறுபத்து...

Friday, August 26, 2011

இது ஒரு நாடகம் அல்ல..ஒரு கண்ணீரின் கதை

ஒரு இலட்சியத்திற்காக சுமார் பத்து வருடமாக போராடும் ஒரு பெண்மணியின் வரலாறு மற்றும் மணிப்பூரின் நிலைமை கீழே உள்ள வீடியோவில் இணைக்கபட்டுள்ளது .இவ்வளவு அக்கிரமங்கள் நடந்து கொண்டு இருக்கிறது .தொடர்ந்து போராடும் இந்த பெண்மணியை மீடியாக்கள் அதிக முக்கியதுவம் கொடுக்க மறந்து விட்டனர்  ...

ஹஸாரே:ஊடகங்களின் இரட்டை வேடம்-அருணாச்சல் பிரதேச மாணவர் யூனியன் கண்டனம்

ஹஸாரேவின் போராட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து பரப்புரை செய்யும் தேசிய ஊடகங்கள் இரட்டை கொள்கையை பின்பற்றுவதாக ஆல் அருணாச்சல பிரதேஷ் ஸ்டுடண்ட்ஸ் யூனியன் (எ.எ.பி.எஸ்.யு) குற்றம் சாட்டியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் அமுலில் உள்ள கொடிய ராணுவச்சட்டத்திற்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவரும் மணிப்பூரைஸ் சார்ந்த இரோம் ஷர்மிளாவுக்கு அளிக்காத ஆதரவை ஊடகங்கள் ஹஸாரேவை தேசிய ஹீரோவாக மாற்றிக்காட்டுவதாக யூனியனின் தலைவர் தகம்...

Thursday, August 25, 2011

எயிட்ஸுக்குத் தீர்வு இஸ்லாமியக் கொள்கையே !மீண்டும் நிரூபித்தது பி.பி.ஸி உலக சேவை.

இயற்கை மார்க்கம் தான் உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வைத் தர முடியும். இஸ்லாம் என்பது இறைவனால் அருளப் பெற்ற இயற்கை மார்க்கமாகும். இந்த இயற்கை மார்க்கம் மனிதனின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மிகத் தெளிவான பதில்களைத் தருகிறது என்றால் அது மிகையில்லை. உலகையை ஆட்டம் காணச் செய்யும் மிகக் கொடிய நோயான ஹெச்.ஐ.வி. எய்ட்ஸை விட்டும் மனிதனைக் காப்பாற்ற பல நாடுகளும் தங்களால் முடிந்த மருத்துவக் கண்டுபிடிப்புக்களில் இறங்கியுள்ளன. இவ்வகையில் ஆய்வுகளை...

அன்னா ஹாசரேவாக இல்லாமல் இருக்க விரும்புகிறேன். அருந்ததி ராய்

அவரது வழிமுறைகள் காந்தியமாக இருக்கலாம், ஆனால் அவரது கோரிக்கைகளில் கண்டிப்பாக காந்தியம் இல்லவே இல்லை.. தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறோமோ, அவைகள்தான் உண்மையில் புரட்சிகரமானதென கருதினால், அதுதான் சமீபத்தில் நடந்ததில் மிகவும் தர்மசங்கடமானதாகவும் புத்திசாலிதனமற்றதாகவும் இருந்திருக்கும்.. இப்போது ஜன் லோக்பால் மசோதா பற்றி, நீங்கள் என்ன கேள்வி யாரிடம் கேட்டிருந்தாலும், அந்த கேள்வி கீழ்கண்ட கட்டங்களில் ஏதாவது ஒரு பதிலைதான் சரியென அவர் 'டிக்' செய்திருப்பார்கள்...

ஹஸாரே மீது அருந்ததிராய் கடுமையான விமர்சனம்

ஹைதராபாத்:அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு எதிராக பிரபல மனித உரிமை ஆர்வலரும், எழுத்தாளருமான அருந்ததிராய் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளார். ஹஸாரேவின் வழிகள் காந்திய வழியாக இருக்கலாம். ஆனால் அவரது கோரிக்கைகள் ஒருபோதும் காந்தியக் கொள்கை அல்ல என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.                                     ’தி...

Monday, August 22, 2011

RSS வீழ்ச்சி !

‎உ பி யில் R.S.S கயவர்கள் (மனித குல விரோதிகள்!) எண்ணிக்கை குறைவால் R.S.S ஒப்பாரி!!! 20 Aug 2011 லக்னோ ஆகஸ்ட் 15 : உத்திர பிரதேச தலைநகர் லக்னோவில் தொடர்ச்சியாக R .S .S . சாகக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதுடன் சாகா பயிற்சியில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இணை சர் சஞ்சாலக் பையாஜி ஜோஷி லக்னோவில் கடந்த 9 ஆம் தேதியில் இருந்து 13 ஆம் தேதி வரையில் முகாமிட்டு சாகாக்கள் எண்ணிக்கையின் குறைவு பற்றியும் போது மக்களின் ஆர்வமின்மை...

Saturday, August 20, 2011

யார் இந்த சயித் குதுப்?

...

Friday, August 19, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஃபோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஊடகங்கள்

இந்தியாவில் தற்போது சில மீடியாக்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒரு பிடித்த இலக்காக மாறியுள்ளது. சமீப காலமாக தொலைக்காட்சி சேனல்களிலும்,  நாளிதழ்களிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய தவறான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாப்புலர் ஃப்ரண்ட் மீதான் மீடியாக்களின் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டும்தான் என்று இல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் இருக்கின்ற...