1)தீரர் திப்பு சுல்தான் அவர்களின் சிறுவயது பிராயம்,அவருக்கு அப்போது அவர் தாயார் காய்கறிகளை காட்டி சொல்வார்களாம்,” இதோ பார்,இது என்ன தெரியுமா?இந்த பெரிய காய்தான் பரங்கியரின் தலை,(வெள்ளையர்)அதன் தலையை சீவு பார்க்கலாம்”என சொல்லி,வாளையும் கையில் கொடுத்து பயிற்சி செய்வாராம்.அந்த காய்தான் பிறகு பரங்கிக்காய் என வழக்கில் வந்தது.அப்பேற்பட்ட தீரர் திப்புவை,பூர்னையா என்ற பிராமணன்,ஆங்கிலேயனிடம் காட்டிக்கொடுத்தான்.
2)வ உ சி கப்பல் ஓட்ட,அவருக்கு கப்பல் வாங்கிக்கொடுத்தது வள்ளல் ஹபீப் முஹம்மத்.ஆனால் இதை வரலாற்றில் மறைத்துவிட்டனர்.
3)ஷாஜகான் ஜூம்மா மசூதியை அறுபத்து...