Saturday, August 6, 2011

இலவச நோட்டு புத்தகம் விநியோகம் - பாப்புலர் ஃப்ரண்ட்


அரியமங்களம் அரசு பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இலவச நோட்டு புத்தகங்கள் வழங்க்கப்பட்டது.

சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக ஏழை எளிய மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பள்ளி செல்வோம் பிரச்சாரம், இலவச நோட்டு புத்தகங்கள் விநியோகம் என பல்வேறு பணிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

சகோ .முஜிப் அவர்கள் கல்வியின் முக்கியத்துவம்
பற்றி எடுத்து கூறினார் 
மேலும் புகைப்படங்கள்

SDPI மாவட்ட செயலாளர் s .ரகமதுல்லாஹ்
அவர்கள் சிறப்புரையாற்றினார்   




0 comments:

Post a Comment