Sunday, June 9, 2013

நீதிபதிகள், அமைச்சர்கள் பங்களாக்கள் பராமரிப்பு பெயரில் ஆண்டுக்கு ரூ5கோடி ஊழல்…

         சென்னை கிரீன்வேஸ் சாலையில் பெரிய பெரிய மதில் சுவர் கட்டப்பட்டு அதன் நடுவில் காட்சியளிக்கும் பங்களாக்களில் தமிழக அமைச்சர்கள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வசிக்கிறார்கள்..       இந்த நவீன வசதிகள் கொண்ட பங்காளக்கள், தமிழக அரசுக்கு சொந்தமானது. பொதுப்பணித்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் உள்ளது. அமைச்சர்கள், நீதிபதிகள் வசிக்கும் இந்த பங்களாக்களுக்கு, பொதுப்பணித்துறை ஒவ்வொரு...

தொடரும் சிங்கள பேரினவாதத்தின் அடாவடி!

ஜூன் 08: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் வேட்டையாடப்படுவது தொடர் கதை ஆகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் இதுவரை ஒழுங்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்க வில்லை. ராமேஸ்வரத்தில் இருந்து 5-6-2013 அன்று 600-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,400-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருக்கிறார்கள். மதியம் சுமார் 3 மணியளவில், நெடுந்தீவு அருகில் இவர்களில் ஒரு பிரிவினர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கே வந்த இலங்கை கடற்படையினர்...

ஆப்கான் கூட்டுப்படுகொலை:குற்றத்தை ஒப்புக்கொண்ட அமெரிக்க வீரர்!

                       7 Jun 2013        வாஷிங்டன்: குழந்தைகள், பெண்கள் உள்பட 16 அப்பாவி ஆப்கானியர்களை அநியாயமாக கூட்டுப்படுகொலைச் செய்த சம்பவத்தில் அமெரிக்க ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளான். மரணத் தண்டனையில் இருந்து தப்பவே 39 வயதான அமெரிக்க ராணுவ வீரர் ராபர்ட் பெயில்ஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக...

ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி:இந்தியா மீதான தடையை நீக்கியது அமெரிக்கா!

                     7 Jun 2013        வாஷிங்டன்:ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதிச் செய்ததற்காக இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியுள்ளது. கடந்த 6 மாதங்களில் இந்நாடுகள் ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதிச்செய்வது குறைந்தது கண்டறிந்ததை தொடர்ந்து தடையை வாபஸ் பெறுவதாக...

பாதி குழந்தைகளின் மரணம் ஊட்டச்சத்துக் குறைவால் நிகழுகின்றன!

                           7 Jun 2013         வாஷிங்டன்:ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதி எண்ணிக்கையினரும் மரணமடைவதற்கு காரணம் ஊட்டச்சத்துக் குறைபாடு என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைக்காததால் உலகில் ஆண்டுதோறும் 31 லட்சம் குழந்தைகள்...

அப்பாவிகள் மீதான தீவிரவாத வழக்குகள் ரத்து:உ.பி அரசின் நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் தடை

                     8 Jun 2013        அலகபாத்:தீவிரவாத குற்றச்சாட்டுக்கள் பதிவுச் செய்யப்பட்ட அப்பாவிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கைக்கு அலாகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்குரைஞர் ரஞ்சனா அக்னிகோத்ரி உள்ளிட்ட 5 பேர் சார்பில் அலாகாபாத்உயர் நீதிமன்றத்தில் பொதுநலன்...

மோடிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள பா.ஜ.க தலைவர்கள்! நாட்டின் நிலைமை என்னவாகும்? – காங்கிரஸ் கேள்வி!

                         8 Jun 2013        புதுடெல்லி:கோவாவில் பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தை பா.ஜ.கவின் மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, ஜஸ்வந்த்சிங் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். இதற்கு எல்.கே.அத்வானி உடல்நிலை சரியில்லாததால் கலந்துகொள்ளவில்லை...

வெளிமாநிலங்களிலிருந்து பீகாருக்கு யாரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை – பா.ஜ.கவுக்கு ஐக்கிய ஜனதா தளம் பதிலடி!

8 Jun 2013       பாட்னா:வெளிமாநிலங்களிலிருந்து பீகாருக்கு யாரையும் இறக்குமதி செய்யத் தேவையில்லை என்று பா.ஜ.கவுக்கு பதிலடி கொடுத்துள்ளது ஐக்கிய ஜனதா தளம். பீகார் மாநிலம் மகராஜ்கஞ்ஜ் மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் தோல்வியைத் தழுவினார். லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தள கட்சி வேட்பாளர் அங்கு வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சி-ஐக்கிய ஜனதா தள கூட்டணி ஆட்சி அந்த மாநிலத்தில் நடைபெற்றுவரும் நிலையில், பாஜகவினரின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லாததால்தான் இடைத்தேர்தலில்...

மோடி பலூன் விரைவில் வெடித்துவிடும் – சரத்பவார்!

                         8 Jun 2013        புதுடெல்லி:அளவுக்கு மீறி காற்றடிக்கப்பட்டு வரும் “மோடி’ என்ற பலூன் அழுத்தம் தாங்காமல் விரைவில் வெடித்துவிடும் என குஜராத் முதல்வர் முஸ்லிம் இனப்படுகொலை புகழ்  நரேந்திர மோடி குறித்து மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்....

இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கு:பாண்டே மீதான வழக்கு ரத்து இல்லை! உச்சநீதிமன்றம்!

                       8 Jun 2013   புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் கூடுதல் டி.ஜி.பி பி.பி பாண்டே மீதான வழக்கை ரத்துச் செய்ய உச்சநீதிமன்றம்மறுத்துவிட்டது. நீதிபதிகள் சுதன் மிஷ்ரா, மதன் பி லோகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை கொலைச்...

Friday, June 7, 2013

சொந்த குடிமக்களை எதிரிகளாக கருதும் நாடுகள்!

ஜூன் 04/2013: யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்கு எதிராக கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில்  நடத்தப்பட்ட மாபெரும் பேரணி மற்றும் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் ஒப் இந்தியா என்கிற இயக்கத்தின் சார்பாக சார்பாக நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டத்தில் பல இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து நிகழ்ந்த பிரம்மாண்டமான பேரணி மற்றும் மாநாட்டில் அணி திரண்ட மக்கள் வெள்ளத்தால் கேரள தலைநகர் திருவனந்த புரம் ஸ்தம்பித்தது.  சொந்த குடிமக்களை...

ஜின்னாவின் உரைகளை வெளியிட வேண்டும் – மத்திய தகவல் உரிமை ஆணையம்!

                                  6 Jun 2013        புதுடெல்லி: சுதந்திரத்திற்கு முன்பு பாகிஸ்தானின் ஸ்தாபகர் முஹம்மது அலி ஜின்னா ஆற்றிய இரண்டு உரைகளை ஆல் இந்தியா ரேடியோ வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் உரிமை ஆணையம்(சி.ஐ.சி) மத்திய அரசுக்கு...

பெண்கள் லெக்கீஸ், மினி ஸ்கர்ட்ஸ் அணிய வேண்டாம் – சீன போலீஸ் அறிவுரை!

                             6 Jun 2013        பீஜிங்:பாலியல் தொந்தரவுகளை தவிர்க்க பெண்கள் லெக்கீஸ், மினி ஸ்கர்ட்ஸ்(குட்டைப்பாவாடை, உடல் அமைப்பை வெளிப்படுத்தும் இறுக்கமானஆடைகள்) அணியவேண்டாம் என்று சீன தலை நகர போலீஸ் அறிவுறுத்தியுள்ளது. ஆண்களை கவராமலிருக்க பைகள் அல்லது...

முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத முத்திரை குத்திய போலீஸ் – வழக்கை வாபஸ் பெற உ. பி அரசு முடிவு!

                             6 Jun 2013        புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் குண்டுவைத்ததாக போலீஸ் அநியாயமாக குற்றம் சாட்டிய ஷமீம் அஹ்மத் என்ற முஸ்லிம் இளைஞர் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கை வாபஸ் பெற உ.பி அரசு முடிவுச் செய்துள்ளது. 2006-ஆம் ஆண்டு கொடோலியாவில்...

கிரிக்கெட் வீரர்கள் மீது மோக்கா:பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

6 Jun 2013        புதுடெல்லி:ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது மோக்கா(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியதுஎன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம் கூறியுள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை கிளப்பிய பொடா, தடா, யு.ஏ.பி.ஏ...

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு:விரைவில் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை!

6 Jun 2013        புதுடெல்லி:கல்வி, வேலைவாய்ப்பில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள் ஒதுக்கீட்டை விரைவாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான்கான் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் கூறியது:கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தபடி, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 4.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது....

சரணடையவந்தவர்களை தீவிரவாதிகள் என்று கைதுச் செய்த பாதுகாப்பு படை!

6 Jun 2013       பஹ்ரைச்(உ.பி):கஷ்மீர் மாநில அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் சரணடைய வந்த 3 நபர்களை பாதுகாப்பு படையினர்தீவிரவாதிகள் என்று கூறி அநியாயமாக கைதுச் செய்துள்ளனர். இவர்கள் இந்தோ-நேபாள எல்லைக்கு அருகில் உள்ள ருபைடிஹா சோதனைச் சாவடிஅருகே எஸ்எஸ்பி படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுக்குறித்து கைதுச் செய்யப்பட்ட முஹம்மது அக்பர் லோன், முஹம்மது ஷஃபிக் பர் மற்றும் மன்சூர் அஹ்மது ஜர்கர்  ஆகியோர் விசாரணையின் போது கூறுகையில்,’1990-ஆம் ஆண்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள கஷ்மீரில்உள்ள...

முஸ்லிம் விவாகரத்து நடைமுறை:சான்றிதழ் வழங்கும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்க கோரி வழக்கு!

                                6 Jun 2013        சென்னை:முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை திருவல்லிக்கேணி தொகுதி முன்னாள்...

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள்:மஹராஷ்ட்ரா, மத்திய பிரதேச ஹிந்துத்துவா தீவிரவாதிகள் இடையே நெருங்கிய தொடர்பு- என்.ஐ.ஏ!

                                    6 Jun 2013        புதுடெல்லி: முஸ்லிம் மையங்களை தாக்குவதற்கு மஹராஷ்ட்ராவிலும், மத்திய பிரதேசத்திலும் உள்ள ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கண்டுபிடித்துள்ளது....

தமிழக பள்ளி கல்வித்துறைக்கு கேம்பஸ் ஃப்ரண்ட் நன்றி!

                            6 Jun 2013        சென்னை: தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை சார்பாக ஆண்கள் அரசு பள்ளிகளில் ஆண்கள் மட்டுமே, மற்றும் பெண்கள் அரசு பள்ளிகளில் பெண்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற உத்தரவிற்க்கு மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப்...

Wednesday, June 5, 2013

அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் கல்வி ஊக்கத் தொகை!

inShare0 .soc_no a{color:#d6d6d6; font-size:8px;} .soc_yes a{color:#d6d6d6; font-size:8px;display:none;} SocButtons v1.5 திருச்சியிலிருந்து செயல்படும் M.V.R.C.TRUST (Muslim voluntary Religious Charitable Trust) ஒவ்வொரு வருடமும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கி வருகிறது. அதன்படி இவ்வருடமும், 10 ஆம் வகுப்பில் தேறிய அனைத்து முஸ்லிம் மாணவர்களுக்கும் அவரவர் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் ரூ.1000 முதல் ரூ.3000...

ஈராக்-ஆப்கானில் சித்திரவதைகள் குறித்து விசாரணை நடத்த பிரிட்டனுக்கு ஐ.நா வலியுறுத்தல்!

2 Jun 2013        ஜெனீவா:ஈராக் மற்றும் ஆப்கானில் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணையை துரிதப்படுத்துமாறும், குற்றவாளிகளை தண்டிக்குமாறும் பிரிட்டனை ஐ.நா வலியுறுத்தியுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்புக் காலக்கட்டத்தில் பிரிட்டீஷ் ராணுவம் நடத்திய சித்திரவதைகள் குறித்த விசாரணைகள் மந்த கதியில் நடந்து வருகின்றன.        இதுவரை யாரையும் ராணுவ நீதிமன்றத்தில் விசாரணை நடத்தவோ, தண்டிக்கவோ செய்யவில்லை என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஏஜன்சி சுட்டிக்காட்டியுள்ளது. விசாரணைகள் அனைத்தையும்...

சிரியா அகதிகளின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது!

                             2 Jun 2013        ஐ.நா:உள்நாட்டுப்போர் தீவிரமடைந்துள்ள சிரியாவில் புலன்பெயர்ந்து அயல்நாடுகளில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளதாகஐ.நா தெரிவித்துள்ளது.        துருக்கி, லெபனான், ஜோர்டான்,...

ரெட்க்ராஸ் அலுவலகம் மீதான தாக்குதலில் எங்களுக்கு பங்கில்லை – தாலிபான் மறுப்பு!

                          2 Jun 2013        காபூல்:கிழக்கு ஆப்கானில் உள்ள ரெட்க்ராஸ் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தியதில் தங்களுக்கு பங்கில்லை என்று தாலிபான் போராளிகள்அறிவித்துள்ளனர்.ரெட்க்ராஸ் நடத்தும் போலியோ மருந்து விநியோகத்தை தாங்கள் முற்றிலும் ஆதரிப்பதாகவும், தங்களுடைய கட்டுப்பாட்டில்...

சிறுபான்மையினர் கல்வி மேம்பாட்டிற்காக 5 பல்கலைக்கழகங்கள்!-மத்தியஅமைச்சர் ரஹ்மான் கான்!

                           4 Jun 2013       புதுடெல்லி:சிறுபான்மையினர்களின் கல்வி மேம்பாட்டுக்காக 5 பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறைஅமைச்சர் கே.ரஹ்மான் கான் கூறியுள்ளார்.        இது தொடர்பாக டெல்லியில் அவர் செய்தியாளர்களிடம்...