
கொல்கத்தாவில் நடந்த ஐ.பி.எல். வெற்றி விழாவில் வெடித்த வன்முறையால், போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து பலர் காயமடைந்தனர். சென்னை அணியுடன் நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றது.இந்த வெற்றி விழாவை கோலகலமாக கொண்டாட மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா முடிவு செய்தார்.
அதன்படி இன்று காலை 11 மணியளவில் கொல்கத்தா ஈடன் மைதானத்தில் வெற்றி விழா தொடங்கியது. காம்பிர் தலைமையிலான ரசிகர்கள் திறந்த...