Sunday, July 29, 2012

துஆ செய்வோம்....


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை ஆலடித்தெருவை சார்ந்த தி.மு.க பிரமுகர் எஸ். ஜமாலுதீன் அவர்கள் குவைத்தில் திடீரென உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப் பட்டுள்ளார்.

அவர்கள் உடல்நலம் பூரண குணம் அடைய இந்த சங்கைமிகு ரமளானில் அனைவரும் துஆ செய்வோமாக.


இப்படிக்கு

குடும்பத்தினர்

0 comments:

Post a Comment