Monday, July 16, 2012

அதிரையில் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன....


அதிரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.இந்த மழை இரவு 12.00 மணிக்கு தொடங்கி சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.மழையுடன்  பலத்த காற்றும் விசியதால் புதுமனை தெருவில் ஒரு வீட்டின் கல்யாண பந்தல் அடியோடு முறிந்து விழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து இருக்கிறது பகலில் கடும் வெயில் கொளுத்தியதால் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு,  இரவுயில் பெய்த மழை குளிர்ந்த சூழலை ஏற்படுத்தியது.


படங்கள் உதவி: முபின்

0 comments:

Post a Comment