Friday, September 23, 2011

இன்று அதிரையில் புதுப்பட்டினம் கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நேற்று நடந்த புதுப்பட்டினம் கலவரத்தை கண்டித்து இன்று அதிரையில் மதியம்  2 .30pm மணியளவில் சுமார்100 பேரு கொண்டு காவிகளை கண்டித்தும் மற்றும் காவல் துறையை நடவடிக்கை எடுக்க சொல்லியும் ,பாதுக்கப்பு ஏற்பாடு அதிகரிக சொல்லியும் தக்வா பள்ளிலிருந்து பேரணியாக  அதிரை பேருந்திற்கு வந்து அங்கு சாலை மரியலுடன் கண்டனத்தை காட்டி ஆர்ப்பாட்டத்தை முடித்தனர் .


 சகோதரர் அப்துல்லா உரையாற்றிகிறார் 
தமுமுக சகோதரர் உரையாற்றுகிறார் .

0 comments:

Post a Comment