Tuesday, September 20, 2011

கேம்பஸ் ஃப்ரண்ட் திருச்சி மாவட்டம் சார்பில் நடந்த கையெழுத்து பிரச்சாரம்


கேம்பஸ் ஃப்ரண்ட்  ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பில் மக்கள் உரிமைக்காக போராடுவோம் தேசிய அளவிலான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது .
              பிரச்சாரம் நடைபெற்ற கல்லூரிகள் பின்வருமாறு ஜமால் முஹமது கல்லூரி,ஈ .வே .ரா .அரசு கலை அறிவியல் கல்லூரி, அம்பேத்கர் சட்ட கல்லூரி, M.I.E.T கல்லூரி வளாகம் ஆகியவற்றில் நடைபெற்றன 


 M.I.E.T கல்லூரி வளாகம்  


கல்லூரி மாணவிகள் கையெழுத்திட்ட
காட்சி
  


                                                                                                 
                                     ஈ .வே .ரா .அரசு கலை அறிவியல் கல்லூரி
                  
                                        

ஈ .வே .ரா .அரசு கலை அறிவியல் கல்லூரி
மாணவர்கள் கையெழுத்திடும் காட்சி  





ஜமால் முஹமது கல்லூரி



பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து தெளிவாக
விளக்க உரையாற்றிய போது

பிரச்சாரத்தின் நோக்கம் என்ன என்பதை துண்டு பிரசுரமாக
மக்களுக்கு விநியோகிக்கபட்டது


ஜமால் முஹமது கல்லூரியில்  மாணவர் கையெழுத்து
பிரச்சாரம்


  இதில்  பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து தெளிவாக விளக்க உரையாற்றபட்டதுமேலும் பிரச்சாரத்தின் நோக்கம் என்ன என்பதை துண்டு பிரசுரமாக மக்களுக்கு விநியோகிக்கபட்டது .

0 comments:

Post a Comment