Tuesday, September 20, 2011

திருச்சி மாவட்டம் சார்பாக சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் கல்வி உதவி தொகை


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்டம் சார்பாக சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக கல்வி உதவி தொகை 20 -09-2011  (செவ்வாய்கிழமை )காலை 9 .௦30 மணியளவில் திருச்சி மாவட்டம் பாலக்கரையில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் வைத்து கொடுக்கப்பட்டது .

இதனை PFI -இன் மாவட்ட தலைவர் s .அமீர் பாஷா அவர்கள் வழங்கினார்.




மாணவிக்கு உதவி தொகையை மாவட்ட தலைவர்
அமீர் பாஷா அவர்கள் வழங்கியபோது 



பயன் அடைந்தவர்கள் 

1 .திருச்சி பாலக்கரையை சேர்ந்த ஜமால் முகமது  கல்லூரியில் பயிலும் மாணவிக்கு  .RS .5000 உதவி தொகையாக வழங்கப்பட்டது .

2 .திருச்சி காமராஜ் நகரை சார்ந்த பரமஹம்ச BHEL நர்சரி பள்ளியில் 1 மற்றும் III வது பயிலும் R .கரிஷ்மா மற்றும் R .சமீனா ஆகிய மாணவிகளுக்கு RS .1000 மற்றும் RS .1500 வழங்கப்பட்டது .      

0 comments:

Post a Comment