Wednesday, September 28, 2011

புதுபட்டிணத்தில் தொடரும் காவிகளின் அராஜகம்.......



சேதம் அடைத்த பள்ளி 

சேதம் அடைத்த முஸ்லிம் வீடுகள் ...

சேதம் அடைத்த முஸ்லிம் வீடுகள் ...

சேதம் அடைத்த முஸ்லிம் வீடுகள் ...

சேதம் அடைத்த பள்ளி 


சேதம் அடைத்த பள்ளி 
புதுபட்டிணம் பள்ளி .

கடந்த சில வருடங்களாக மீனவர்களை காவிகயவர்களாக மாற்றி எடுப்பதில் பெரும் பங்கினை தஞ்சை தெற்குகில் அமைந்துள்ள புதுபட்டிணம் பெற்றுள்ளது.இங்கு சில மாதங்களாக காவிகளின் சிந்தனை அப்பாவி மீனவர்களை குறிவைத்து இருப்பதுதான் வேதனைக்குறிய விசயமாக இருக்கிறது.
 கடந்த 22 .09 .2011 அன்று மாலை 6 .20  மணிக்கு தொழுகைக்கு பாங்கு சொல்லும் நேரத்தில் பெரிய புதுபட்டினத்தில் அமைத்துள்ள பள்ளிவாசலை நோக்கி ஒரு காவி கும்பல் வந்தது. அந்த கும்பல் சரமாரியாக தாங்கள் கொண்டுவந்த கற்களையும்,ஆயுதங்களையும் கொண்டு தாக்கினார்கள். இதில் அங்கு தொழுகைக்கு வந்திருந்த முஸ்லிம்கள் மற்றும் வெளியில் இருந்த  மக்கள் பீதியடித்து தங்களின் வீடுகளை நோக்கி ஓடினர் .


அவர்களின் திட்டப்படி ஊரில் இருந்த அணைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு கூடி வந்த கலவர் கும்பல் தங்களது கலவர என்னத்தை செயல்படுத்த தொடங்கினர்.


இதில் அங்கு இருந்த வீடுகளும் , அப்பாவி முஸ்லிம்களும் தாக்குதலுக்கு உள்ளகினார்கள் . முஸ்லிம்களின் வீடுகளை அடித்து நொறுக்கினர். காவி கும்பல் தங்களின் பசியினை தீர்துகொண்டனர்.


இப்படியே நிகழ்த்து கொண்டு இருந்த நேரத்தில் காவல் துறை தன்  பங்கு மிகவும் மோசமான நிலையே உருவாக்கியது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு வந்த காவல் துறை தனது ஆள் புடிக்கும் வேலையினையும், அதில் கதை, திரைகதை எழுதவும் தாங்களே தொடங்கினர்.


முஸ்லிம்கள் 20  பேர் மீது வழக்கு பதிந்து அதில் 8 பேரினை கைது செய்துள்ளனர்.
இப்படியே தொடர் கதையாகிகொண்டு இருக்கும் இந்த காவிகளின் கொட்டத்தை காவல் துறை மற்றும் சட்ட ஒழுங்கை தன் கையில் வைத்துருக்கும் தமிழக அரசும் அடக்குமா ? இல்லை வேடிக்கை பார்க்குமா ?
என்பது தான் புதுபட்டிணம் மக்களின் ஆவா ???????????


செய்தி தொகுப்பு : மதுகை நிருபர் 

0 comments:

Post a Comment