Friday, September 30, 2011

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சதி !

இலங்கையில் முஸ்லிம்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகக் காட்டி அவர்களை ஓர் இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டனர் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக சில்வா ஆகியோர் 'எக்டாஸி' என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் குறிப்பிடப்பட்டுள்ளது. 
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசுக்கு போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இவர்களில் பிரதான நபராக அமைச்சர் மேர்வின் சில்வா செயற்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment