Tuesday, September 20, 2011

நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி …?


தன் இனத்தை கருவறுக்க துடிக்கும் ரத்த வெறியர்களின் உண்மை முகத்தை 
கூட புரிந்துகொள்ள முடியா சமூகமடா நாம்…??
நீ எதற்கு புகைப்படம் எடுக்கிறாய் சகோதரி …?
உன்னை போல் எங்களை வாழவிடு என்பதற்காகவா ?   அல்லது
நல்ல வேலை நீ எங்களை விட்டுவைத்தாய் என்று
   நன்றி சொல்வதற்காகவா ….?
நீ வெகுளியாக நிற்கிறாய் – அவன் வெறியோடு நிற்கிறான்…

0 comments:

Post a Comment