Thursday, July 7, 2011

குண்டடி பட்டவர்களை காலால் மிதித்து கொலை செய்யும் காவல்துறை!அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள்!!

பிகாரில் உள்ள பஜன்பூர் கிராமத்தில் கடந்த ஜூன்-3 அன்று காவல் துறை நடத்திய வன்முறை வெறி யாட்டத்தில் அப்பாவி முஸ்லிம்கள் ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.இதில் ஆறு மாத குழந்தை மற்றும் ஒரு கர்ப்பிணி பெண்ணும் உள்ளடங்கும்

.இதை விட கொடுமையக் என்னவெனில் துப்பாகிசசூ ட்டில் காயமடைந்து உயிருக்காக போரடிகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது காவல்துறை பயங்கரவாதி ஒருவன் ஏறி மிதித்து கொன்றான்.இதன் புகைபட்ட பதிவுகள் தற்போது வெளிவந்துள்ளது.பாதிக்க பட்டவர்களுக்கு இழப்பீடோ அல்லது கொலை செய்த காவல் துறை மீது தண்டனையோ இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிபிடத்தக்கது

     
 

0 comments:

Post a Comment