Friday, September 30, 2011

சுவிட்சர்லாந்திலும் பர்தாவுக்குத் தடை!

பெர்ன்:பிரான்ஸ்,பெல்ஜியம் நெதர்லாந்தை தொடர்ந்து சுவிட்சர்லாந்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருப்பதாக காரணங்காட்டி  பர்தாவுக்குத் தடை விதிக்கப்படுகிறது.பொது இடங்கள், பொது போக்குவரத்தின் போது, முகத்தை மூடி அணியும் பர்தா அணிவதற்கு தடைவிதிக்கும் சட்ட மூலம் சுவிட்சர்லாந்தில் பர்தா தடை அமுலுக்கு வருகிறது.இதற்கான அங்கீகாரத்தை சுவிஸ் பாராளுமன்றம் வழங்கியுள்ளது. சுவிட்சர்லாந்தின் வலதுசாரிக் கட்சியான எஸ்.வி.பி கட்சியினால், அந்நாட்டு நாடாளுமன்றத்தில்...

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சதி !

இலங்கையில் முஸ்லிம்களே போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவதாகக் காட்டி அவர்களை ஓர் இக்கட்டான நிலைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டனர் எனவும் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக சில்வா ஆகியோர் 'எக்டாஸி' என்ற பெயரில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாகவும் விக்கிலீக்ஸ் இணையத்தளம் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசுக்கு போதைப் பொருள் வர்த்தகர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். இவர்களில்...

Thursday, September 29, 2011

நரேந்திர கேடியின் ஈனச்செயல்

அஹ்மதாபாத் : கடந்த செப்டம்பர் 6 முதல் குஜராத்தில் பிஜேபி நடத்திவரும் பல நாடகங்கள் ரத (ரத்த) யாத்திரையில் முடியும் என எதிர்பார்க்கப் படுகிறது. யாத்திரை அஹ்மதாபாத்தின் தெற்குப் பகுதியிலுள்ள வஸ்த்றல் என்னும் பகுதியில் நடைபெற உள்ளது., இதில் பலர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. குஜராத் ஆளுநர் கமலா பணிவால் மோடியின் மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மோடி அரசால் கடந்த ஏழு வருடங்களாக யாரையும் தலைவராக நியமிக்காமல் கிடப்பில் போடப்பட்டு வைத்திருந்த...

உண்மையிலேயே சிதம்பரம் தவறு செய்துள்ளாரா ?

எப்போதிலிருந்து சிதம்பரத்திற்கு எதிரான இந்த திட்டமிட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்று பார்க்கும் போது பின்வரும் சில விசயங்களையும் அதன் காரணங்களையும் நாம் அலசி பார்க்க வேண்டியுள்ளது.காவி பயங்கரவாதம் என்ற சொல்லை அரசு அளவில் பெரிய அதிகாரம் உள்ளவர்களில் முதலில் பயன் படுத்தியது சிதம்பரமே. இதன் காரணமாக ஆர். எஸ். எஸ் மற்றும் அதைச் சார்ந்தவர்களிடமிருந்து மிகப் பெரிய கண்டனம் வந்தது. பல பகுதிகளில் இருந்து ஆதரவும் வந்தது. - சி.ஐ ஏ அமைப்பின்...

Wednesday, September 28, 2011

புதுபட்டிணத்தில் தொடரும் காவிகளின் அராஜகம்.......

சேதம் அடைத்த பள்ளி  சேதம் அடைத்த முஸ்லிம் வீடுகள் ... சேதம் அடைத்த முஸ்லிம் வீடுகள் ... சேதம் அடைத்த முஸ்லிம் வீடுகள் ... சேதம் அடைத்த பள்ளி  சேதம் அடைத்த பள்ளி  புதுபட்டிணம் பள்ளி . கடந்த சில வருடங்களாக மீனவர்களை காவிகயவர்களாக மாற்றி எடுப்பதில் பெரும் பங்கினை தஞ்சை தெற்குகில் அமைந்துள்ள புதுபட்டிணம் பெற்றுள்ளது.இங்கு சில மாதங்களாக காவிகளின் சிந்தனை அப்பாவி மீனவர்களை குறிவைத்து இருப்பதுதான் வேதனைக்குறிய விசயமாக...

வெட்கம்முடையோராக இருப்பதன் அவசியம்!

வெட்கம்முடையோராக இருப்பதன் அவசியம்! மனிதனுக்கு வெட்கம் இல்லாது போகின்ற போதுதான் கீழ்தரமான எல்லா விடயங்களையும் செய்ய தலைப்படுகிறான். கீழ்தரமான விடயங்கள் சமூக விழுமியங்களைத் தகர்க்க வல்லது. மற்றும் சமூகச் சீர்கேடுகளுக்கு சாலை அமைக்கவல்லது. எனவேதான் முஹம்மது (ஸல்) அவர்கள் இப்படி வெட்கம் பற்றி உணர்த்துகிறார்கள். இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”நபி(ஸல்) அவர்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவரை கடந்து சென்றார்கள். அவர் தன் சகோதரருக்கு, ”வெட்கப்படுதல்”...

‎"புராக்" வாகனப்பயணமும் அறிவியல் நிரூபணமும்!

பகுத்தறிவாதம் பேசும் சில நண்பர்கள் மூடநம்பிக்கையை வேரறுப்பதாக எண்ணி தங்களுடைய சிந்தனையை முடமாக்கிக் கொண்டுள்ளார்கள். அவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களின் சாரம்சங்கள்... 1. புராக் விமானத்தில் முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் பயணம் செய்த நிகழ்ச்சிக்கு அறிவியல் ரீதியான நிரூபணங்கள் உண்டு என்பதற்கு என்ன ஆதாரம்? 2. எரிபொருள், விமானம் இவை கண்டு பிடிக்கப்படாத காலத்தில் மேற்கூறிய புராக் விமானம் எந்த ஆற்றலின் உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது? எனவே இறை ஆற்றலினால்தான் இச்சம்பவம் நடந்ததாகக் கதை அளக்க முடியுமே தவிர அதில் அறிவியல் உண்மை இருப்பதாக ஒரு...

Movement Of Masses-Popular Front!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைப்பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட டெக்கன் கிரோனிக்கலை கண்டித்து மறுப்பு செய்தி அனுப்பியதும் புதன்கிழமை (28.09.2011) அன்று வெளியிடப்பட்ட மறுப்பு செய்தி.டெக்கன் கிரோனிக்கல் வெளியிட்ட மறுப்பு செய்திஅவதூறை பரப்பும் போது முக்கிய பக்கத்தில் அதுவும் அதிக வரிகளில். மறுப்பை வெளியிடும்போது மட்டும் சிறிய வடிவில். இது தான் இன்றைய பத்திரிக்கையின் நி...

விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய மாபெரும் கருத்தரங்கம் திருமா எம்.பி, அப்துர்ரஹ்மான் எம்.பி, தெஹ்லான் பாகவி ஆகியோர் கருத்துரை

   முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்க சட்டமியற்றிடவும் நாடாளுமன்றம் - சட்டமன்றங்களில் மீண்டும் தனி வாக்காளர் தொகுதிகளை (இரட்டை வாக்குரிமை)அமைக்க கோரியும் சச்சார் மற்றும் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் துணை அமைப்புகளான இசுலாமிய சனநாயகப் பேரவை, சமூக நல்லிணக்க பேரவை சார்பாக வரும் டிசம்பர் 11 -ல் சென்னையில் மாபெரும் மக்கள் பேரணி நடைபெற...

நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது – மத்திய திட்டக் குழு

டெல்லி:நாளொன்றுக்கு ரூ.32-க்கும் அதிகமாக செலவு செய்யும் இந்தியர் ஒருவரை ஏழையாக கருத இயலாது கருத முடியாது என்று  மத்திய திட்டக் குழு ஒரு விநோத தகவலை தெரிவித்திருக்கிறது.இந்தியாவில் நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிப்பவர்களில் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.965 மற்றும் ரூ.781-க்கும் அதிகமாக செலவு செய்பவர்களை வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களாக கருத இயலாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய திட்டக் குழு தெரிவித்துள்ளது.இதன்படி, தினசரி நகரங்களில் ரூ.32-க்கும்,...

Tuesday, September 27, 2011

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ – ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா?

வாஷிங்டன்: ’கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா...