Tuesday, July 31, 2012

சாலை விபத்தில் அதிரை சேர்ந்தவர்கள் 3 பேர் பலி! விக்கிரவாண்டி விபத்தில் பின்னணி.....?

விக்கிரவாண்டி:வெளிநாட்டில் பணி முடிந்து சந்தோஷமாய் திரும்பியவர்களின் பயணம்,  டிரைவரால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சோகத்தில் முடிந்தது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 55. தஞ்சாவூர் மாவட்டம் திருமங்கல கோட்டையைச் சேர்ந்தவர் உத்திராபதி, 45. திருச்சி அம்பிகாபுரத்தைச் சேர்ந்த காஜாஷெரீப், திருச்சி கருமண்டபம் அருகே உள்ள உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 33. இவர்கள் நான்கு பேரும்...

Monday, July 30, 2012

அல்லாஹ்வின் இறை இல்லத்திற்கு உதவிடுவீர்...

அதிரைப்பட்டினத்தில் உள்ள 29 மஸ்ஜித்களில் “மஸ்ஜிதுல் இஜாபா” வும் ஓன்று. C.M.P லேன் குடியிருப்பு விரிவாக்கப் பகுதியில் அமையப்பெற்றுள்ள இப்பள்ளியால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் மிகவும் பயன்பெறும் சிறப்பைப் பெறுகின்றனர். மேலும் நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் நமதூரைச் சார்ந்த ஏராளமான மாணவர்கள் நமது ஐந்து கடமைகளில் ஒன்றாகிய “தொழுகை”யை இப்பள்ளியில் திறம்பட நிலை நிறுத்தி வருகின்றனர். இப்பள்ளியில் சிறுவர் சிறுமிகளுக்கான...

Sunday, July 29, 2012

துஆ செய்வோம்....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அதிரை ஆலடித்தெருவை சார்ந்த தி.மு.க பிரமுகர் எஸ். ஜமாலுதீன் அவர்கள் குவைத்தில் திடீரென உடல்நிலைக் குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப் பட்டுள்ளார். அவர்கள் உடல்நலம் பூரண குணம் அடைய இந்த சங்கைமிகு ரமளானில் அனைவரும் துஆ செய்வோமாக. இப்படிக்கு குடும்பத்தி...

பிலால் நகரை நோக்கி வாருங்கள் நோன்பு கஞ்சி வாங்கலாம்! (காணொளி மற்றும் புகைபடம்)

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமாகிய ரமலானில் நமதூரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நோன்பு கஞ்சி தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு விநியோகம் செய்வதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளில் நோன்பு திறக்கும் சகோதரர்களுக்கு அருந்துவதற்கும் பயன்படுத்தபட்டு வருகின்றதை நாம் அறிந்ததே ! நமதூர் நோன்புக் கஞ்சி என்றாலே மிகப்பிரபலம். அந்த அளவுக்கு அதன் தனி சுவையும் மணமும் அமைந்திருக்கும். இதற்கு மேலும் மெருகூட்டுவது போல் உள்ளது ஹழ்ரத்...

Saturday, July 28, 2012

FLASH NEWS சாலை விபத்தில் அதிரை சேர்ந்தவர்கள் 3 பேர் பலி

சென்னையிளுருந்து  அதிரை சேர்ந்த பயணிகளை விமானநிலையத்தில் இருந்து அழைத்து சென்ற நான்கு சக்கர வாகனம் (குவாலிஸ்) இருசக்கரவாகனத்தில்‌ ம‌ோதுவதை த‌விர்க்கும் பொருட்டு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது.அதில் நான்கு பேர் சம்பவ இடத்திலயே உயிர் இழந்தனர். இவர்களில் முன்று பேர் அதிரை கரையூர் தெருவை  சேர்ந்தவர்கள். இவர்கள் சவுதியிளுருந்து விடுமுறையை  கழிப்பதற்காக அதிரைக்கு செல்லும் போது இந்த விபத்து ஏற்பட்டு உள்ளது.வாகன...

ஷிஃபா மருத்துவமனையில் இலவச அலர்ஜி-ஆஸ்துமா விழிப்புணர்வு முகாம்

நமதூர் ஷிஃபா மருத்துவமனையில் இலவசமாக அலர்ஜி மற்றும் ஆஸ்துமா கண்டறிதல் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெறவுள்ளது. இதில் அனைவரும் பங்கு பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம் நாள்: 29.07.2012 (ஞாயிற்றுக் கிழமை)நேரம் : காலை 10:00 மணி முதல் 2:00 மணி வரைமுன்பதிவுக்கு முந்துங்கள் தொலைபேசி எண்:               04373-242324      இப்படிக்கு  ஷிஃபா...

Thursday, July 26, 2012

50 செயல் வீரர்கள் ம ம க கட்சியில் இருந்து விலகி SDPI கட்சியில் இணைந்தனர்

கடந்த 22.07.2012 அன்று மாலை 5.00 மணியளவில் திருவாரூர் மாவட்டம் கொரடசேரியில் SDPI கட்சியின் புதிய கிளையின் சார்பாக கட்சிக் கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள் ஏற்றிவைத்தார். பிறகு மாலை 5.30 மணியளவில் ம ம கவில் இருந்த ம ம க நகர பொறுப்பாளர் ஹாஜி தலைமையில் 50 செயல் வீரர்கள் ம ம கவை விட்டு  விலகி  SDPI கட்சியில் புதிதாக இணைந்த போது அவர்களுக்கு அறிமுக உரையை மாநில செயற்குழு உறுப்பினர் A.அபூபக்கர் சித்திக் அவர்கள்...

Tuesday, July 24, 2012

இந்தியா நெக்ஸ்ட் :ஹிந்தி மொழியில் புதிய பத்திரிகை....

புது டெல்லி: "இந்தியா நெக்ஸ்ட்" என்ற மாதமிருமுறை வெளிவரும் புதிய பத்திரிகை, ஹிந்தி மொழியில் துவங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா டெல்லி காந்தி பீஸ் பௌண்டேசனில் சனிக்கிழமை ஜூன் அன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்தியா நெக்ஸ்ட் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் அஞ்சும் நயீம் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் தலைமையுரை ஆற்றிய பதிப்பாளர் மற்றும் ஆசிரியரான இ அபூபக்கர் அவர்கள் தனது சிறப்புரையில் ," இந்தி மொழி ஊடக துறையில் இது சிறிய முன்முயற்சி...

Monday, July 23, 2012

அதிரை மின்வாரிய முற்றுகை போராட்டம் வாபஸ்....இந்த நிலைமைக்கு யார் காரணம்? நீயா? நானா?

அதிரையில் கடந்த சில மாதங்களாக மின்சாரம் (voltage) அதிகமாகவும்,குறைவாகவும் இருந்து வருகிறது.இதனால் பல வீடுகளில் தொலைக்காட்சி,மின் விசிறி போன்ற பொருள்கள் பழுதடைந்தது.வீடுகள் மட்டுமின்றி தெரு விளக்குகளும் பழுதடைந்துள்ளது. புதுமனைத் தெருவில் பல இடங்களில் தெரு விளக்குகள் பழுதடைந்து இருட்டாக காட்சியளிக்கிறது. இந்த மாதம் புனித மிக்க ரமலான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் இரவு வணக்கங்களில் ஈடுபடுவார்கள். நேற்றைய தினம் வித்ரு தொழுகை பள்ளியில் தொழுதுவிட்டு வீட்டிற்கு  சென்று...

Sunday, July 22, 2012

திருமண கட்டாய பதிவுச் சட்டம் முஹம்மது ஷரஃபுதீன் பாகவீ

சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரை  மற்றும் மத்திய அரசின் வழி காட்டுதல்படி சென்ற 24 -11 -2009  அன்று தமிழ்நாடு அரசு திருமண கட்டாயப் பதிவு ( 21/2009 ) சட்டததைக் கொண்டு வந்துள்ளது. இது முஸ்லிம்களின் நலன்களைப் பாதிப்பதாகவும் இந்திய அரசமைப்புச் சட்டம் சிருபான்மைனருக்கு வழங்கியுள்ள (Muslim Personnel Law ) முஸ்லிம் தனியார் சட்ட உரிமையில் தலையிடுவதாகவும் உள்ளது. அத்துடன் முஸ்லிம்களைப் பொருத்தவரை இந்தப் பதிவு தேவையில்லாத ஒன்றுமாகும். ஏனெனில்........ திருமணங்களைப்  பதிவு செய்யும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் சமுதாயத்தில்...

Saturday, July 21, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் சிறப்பு பயான் நேரடி ஒளிபரப்பு!

இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் அதிரை தக்வா பள்ளியில் நடைபெறும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான் தினந்தோறும் இரவு 10:35 மணிக்கு நமது அதிரை தண்டர்(AdiraiThunder) இணையதளத்தில் ஒளிபரப்பாகும். அனைத்து இஸ்லாமிய மக்களும் மார்க்க சொற்பொழிவை கேட்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். இதற்கு இண்டெர்னெட் சேவை வழங்கிய நமதூர் AirTouch நிறுவனத்திற்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறோம். இப்படிக்கு,அதிரை தண்டர் ஊடக க...

Thursday, July 19, 2012

ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்து சென்னையில் இன்று (19-07-2012) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் முற்றுகை ஆர்ப்பாட்டம் .

தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டும் என்று கூறிய ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் சென்னையில் இன்று (19-07-2012) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநில செயலாளர் சையது அலி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன்,...

Wednesday, July 18, 2012

சகோ. ஜாஹிர் உசேன் குடும்பத்தினருடன் சந்திப்பு...

 அதிரை EBயில் பணிபுரிந்து சமீபத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சகோ. ஜாஹிர் உசேனின் சொந்த ஊரான கூத்தாநல்லூரை அடுத்த அரிச்சந்திரபுரத்தில் அவர்களின் குடும்பத்தினரையும் மற்றும் ஜமாத்தார்களையும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) நிர்வாகிகள் 18/07/2012 அன்று நேரில் சந்தித்து அவர்களின் குடும்பத்தின் தற்போதைய சூழ்நிலை மற்றும் இரு குழந்தைகளின் எதிர்காலம் பற்றியும்  ஆலோசனை நடத்தினர்.இச்சந்திப்பின் போது SDPI-ன் மாநில செயற்குழு...

Monday, July 16, 2012

ரமலானை வரவேற்போம்(CLICK HERE)

...

அதிரையில் பலத்த மழை மரங்கள் முறிந்து விழுந்தன....

அதிரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென சூறைக்காற்றுடன் மழை பெய்ததில், மரக் கிளைகள் முறிந்து விழுந்தன.இந்த மழை இரவு 12.00 மணிக்கு தொடங்கி சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.மழையுடன்  பலத்த காற்றும் விசியதால் புதுமனை தெருவில் ஒரு வீட்டின் கல்யாண பந்தல் அடியோடு முறிந்து விழுந்தது. மேலும் ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து இருக்கிறது பகலில் கடும் வெயில் கொளுத்தியதால் வெப்பத்தால் தவித்த மக்களுக்கு,  இரவுயில் பெய்த மழை...

Sunday, July 15, 2012

அதிரை மின்வாரிய முற்றுகை போராட்டம் வாபஸ்

நாளை(16-07-12) அதிரை மின்சார வாரியத்தை கண்டித்து அதிரை பொது மக்களால் நடக்க இருந்த முற்றுகை போராட்டம்  வாபஸ் பெறப்பட்டது .தஞ்சாவூர் மின்சார வாரியத்தின் உயர் அதிகாரி AE அவர்கள் நமது பேருராட்சி தலைவர் அஸ்லம் அவர்களை தொடர்பு கொண்டு அதிரையில் ஏற்படும் அணைத்து  மின்சார குறைகளையும் இன்னும் ஒரு வார காலங்களில்  நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்துள்ளார்.மேலும் பட்டுகோட்டை மின்சார  வாரியத்தின் உயர் அதிகாரி...

Saturday, July 14, 2012

ஒன்றிணைவோம் மின்சாரம் பெறுவோம்!

அதிராம்பட்டினம் மின்சார வாரியம் மற்றும்  மின் பகிர்மான கழகத்தின் மெத்தன போக்கை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தலைமை:அதிரை M.M ரஹ்மத்துல்லாபகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட துணைத்தலைவர்முன்னிலை: கா. ராஜவேல் B.A பகுஜன் சமாஜ் கட்சி, தஞ்சை மாவட்ட தலைவர்அன்புடையீர்எதிர்வரும் திங்கள்கழமை காலை 9.30  மணியளவில் அதிராம்பட்டினம் மின்வாரிய அலுவலகத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். தமிழ்நாடு மின்சாரவாரியம் அதிராம்பட்டினத்தில்...

Thursday, July 12, 2012

காவல் நிலையத்தில் வியாபாரி சாவு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம், கானத்தூர் காவல் நிலையத்தில் வியாபாரி ஹுமாயூன் தீ வைத்து இறந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (12-07-2012) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரம் எஸ்.டி.பி.ஐ மாவட்டத் தலைவர் பிலால் தலைமை...

மீண்டும் போராட்ட அறிவிப்பு

                                                  மீண்டும் போராட்ட அறிவிப்பு                                                                     மின்வாரியத்தில்...

அதிரை மின்வாரியம் முற்றுகை!மின்வாரிய அலுவலகத்தில் நடந்த விவாதம் காணொளி மற்றும் புகைபடம்

அதிரை செக்கடிமேட்டு மின்மாற்றியில் சமிப காலமாக அடிக்கடி  பழுதாவதினால் இப்பகுதிவாழ்  மக்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக எழுந்த   புகாரை தொடர்ந்து அதிரை பேரூராட்சி தலைவர் தலைமையில் இன்று காலை    10 மனி அளவில் நூற்றுகனக்கானோர் அதிரை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.                         அதிரை மின்வாரிய அலுவலகத்தில் நடந்த விவாதம் ...

அரஃபாத்தின் மரணத்தில் மர்மம்: பதில் அளிக்க அமெரிக்கா மறுப்பு !

ஹானோய்:ஃபலஸ்தீன் முன்னாள் அதிபர் யாஸர் அரஃபாத்தின் மரணம் தொடர்பாக புதிய விசாரணையின் முடிவிற்காக காத்திருக்கப் போவதில்லை என்றும், ஊகங்களுக்குபதில் அளிக்க முடியாது என்றும் அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். வியட்நாமில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர். மேற்காசியாவில் சமாதான முயற்சி உள்பட பல்வேறுபிரச்சனைகள் குறித்து விவாதிக்க அடுத்த வாரம் இஸ்ரேல் செல்ல உள்ளதாகவும், ஊகங்கள் எதற்கும் உதவாது என்றும் ஹிலாரி கூறினார். அரஃபாத்...

தூங்கிக் கொண்டே அரசை வழிநடத்துபவர்': வாஜ்பாய் குறித்து 'டைம்' சொன்னது மறந்து போச்சா? -ப.சி !

டெல்லி: மன்மோகன் சிங் ஒரு செயல்படாத பிரதமர் என்ற டைம் பத்திரிக்கையின் கருத்து தவறானது என்றும், இதைக் காரணம் காட்டி மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்ற பா.ஜ.கவின் கோரிக்கை ரசனையற்றது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.மேலும் 2002ம் ஆண்டு இதே டைம் பத்திரிக்கை அப்போதைய பாஜக பிரதமர் வாஜ்பாயை தூங்கும் பிரதமர் என்று கூறியதையும், அதைஅப்போது பாஜகவினர் கடுமையாக கண்டித்ததையும் சிதம்பரம் சுட்டிக் காட்டியுள்ளார். முன்னதாக இந்த மாதத்தின்...