Friday, August 31, 2012

அதிரையில் லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கி....

அதிரையை அடுத்த  பள்ளிக்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர்கள் கணேஷ், தங்கவேல், கமலக்கண்ணன், கார்த்திக். இவர்கள் 4 பேரும் கூலி தொழிலாளி. இவர்கள் அதிரை,தம்பிகோட்டை, முத்துபேட்டை  போன்ற  சுற்றுப்புறங்களில் காடுகள், வயல்வெளிகளில் சுற்றிதிரியும் காடை, மான், முயல் போன்ற பல வகையான விலங்குகளையும் பறவைகளையும் துப்பாக்கியால் வேட்டையாடி வருகிறார்கள். இவ்வாறு வேட்டையாடுவதற்காக தங்களுடைய லைசென்ஸ் இல்லாத நாட்டு துப்பாக்கியை கணேஷ் என்பவர் எடுத்து அதில்...

நமதூரில் புதிதாக திறந்துள்ள '24 மணி நேர மருந்தகம்'

அதிரையில் இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்பட்டு வந்தது. டாக்டர்களும் இரவு நேரங்களில் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளன. இதற்காக அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுவிடுகின்றன. அதிரை மக்களுக்கு சிறிது மகிழ்ச்சியை தரக்கூடியதாக அமைந்துள்ளது நமதூரில்...

Thursday, August 30, 2012

ஹைதர் அலி ஆலிம் அவர்களின் பெண்கள் பயானுக்கு தடை!

நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் எல்லைக்குட்பட்ட நடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கத்தில் பெண்களுக்கான வாராந்திர பயான் மௌலவி A. ஹைதர் அலி ஆலிம் அவர்களால் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் ஆயிஷா மகளிர் அரங்கத்தின் நிர்வாகியும், அதிரை பேரூராட்சி தலைவருமாகிய சகோ. அஸ்லம் அவர்கள் தான் வசிக்கும் முஹல்லாவிற்கு உட்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்க...

Monday, August 27, 2012

Flash News இமாம் ஷாஃபி பள்ளி நாளை விடுமுறை அறிவிப்பு!

இமாம் ஷாஃபி பள்ளி நாளை(28-08-12.செவ்வாய்) விடுமுறை என அவசர அறிவிப்பு செய்துள்ளனர். இந்த விடுமுறை LKG முதல் 5ம் வகுப்பு வரை மட்டும். என்று அதிரை போஸ்ட்டிடம் தெரிவித்தனர்...

Saturday, August 25, 2012

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கம் எஸ்.டி.பி.ஐ – மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை:ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.  மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத்,...

ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்-(Mp3)

ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்-(Mp3) ...

Friday, August 24, 2012

Wednesday, August 22, 2012

'மருதாணி' வதந்தியை பரப்பியவர்களை பிடிக்க தனிப் படை.....

மருதாணி வதந்தியை எஸ்.எம்.எஸ். மூலம் பரப்பி முஸ்லிம்களிடையே பீதியைக் கிளப்பிய சதிகாரனைக் கண்டுபிடிப்பதற்காக தனிப் படை அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜே.கே. திரிபாதி தெரிவித்தார்.“இப்படி பீதியைக் கிளப்பியவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். இந்தக் கயவர்களைக் கண்டுபிடிக்க சிறப்புப் படைகளை அமைத்துள்ளோம். வெகு விரைவில் அவர்கள் பிடிக்கப்படுவார்கள்” என்று அவர் கூறினார்.கிருஷ்ணகிரி அல்லது ஆம்பூரிலிருந்து இந்த எஸ்.எம்.எஸ்.கள் வந்துள்ளதாக...

Monday, August 20, 2012

மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பரபரப்பு!

மருதாணி வைத்ததால் குழந்தை பலி? வதந்தியால் அதிரையில் பொதுமக்கள் பீதி. இன்று நாம் நோன்பு பெருநாள் கொண்டாட இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் மருதாணி வைத்ததால் குழந்தைகள் பலி? என்று சிலர் கிழப்பிய வதந்தியால் நமதூர் பொதுமக்கள் மற்றும் ஜமாத்தார்கள் அச்சம் அடைந்துள்ளனர். சிலர் தங்களின் சொந்த லாபத்திற்க்காக இது போன்ற வதந்தியை கிழப்பி குளிர்காய்கின்றனர்.பொதுமக்கள் பீதி அடைய தேவையில்லை அல்லாஹு அக்பர்....

Sunday, August 19, 2012

விடைபெறும் கஞ்சி வாளிகள்! அதிரை ரமழான் படங்கள்

முப்பது நாட்களாக நமதூரின் பெரும்பாலான பள்ளிகளில் விநியோகித்து வந்த நோன்பு கஞ்சிக்கு  இன்று முதல் பிரியா விடை கொடுக்கப்படுகிறது...  அல்லாஹ் நாடினால் இன்ஷா அல்லாஹ் அடுத்தவருடமும்....இடம் தக்வா பள்ளி . நன்றி:அதிரைகு...

கலவரத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம் மக்களுக்கு நிதி தாரீர்….!

கலவரத்தால் பாதிக்கப்பட்டஅஸ்ஸாம் மக்களுக்கு நிதி தாரீர்….! அஸ்ஸாமில் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து, மேலும் 149 முகாம்களில் அகதிகளாய் இருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளின் கண்ணீர் துடைத்திட….பெருநாள் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா திடல்களில் வசூல் செய்யும் சகோதரர்களிடம் தாராளமாக வழங்கவும்.இவண்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,தஞ்சை தெற்கு மாவட்டம்,தொடர்புக்கு: 9842716214, 952427808...

ரமலான் இறுதி ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலிம்-(Mp3)

ரமலான் இறுதி ஜும்ஆ பயான்-ஹைதர் அலி ஆலி...

புதுமனை தெரு நண்பர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி (புகைபடங்கள்)

ரமலான் மாதத்தில் நமதூர் இளைஞர்கள் பல இடங்களில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நமதூர் புதுமனை தெரு இளைஞர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் இருனூற்றுக்கும் மேற்பட்ட சகோதர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அபூபக்கர் சித்தீக் அவர்கள் அஸ்ஸாம் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்காக வரும் பெருநாள் அன்று இந்தியா முழுவதும் பெருநாள் தொழுகை நடக்கும் இடங்களில் நிதி வசுல் செய்யப்பட உள்ள்து. இதில்...

Saturday, August 18, 2012

அஸ்ஸாமில் மீண்டும் கலவரம்.......

கொக்ராஜர்:அஸ்ஸாமில் கொக்ராஜரில் மீண்டும் உருவான கலவரத்தில் ஒன்பது பேருக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது.  காமரூப் மாவட்டத்திலும் கலவரம் பரவியுள்ளது.கொக்ராஜரில் கோஸாயிகான் நகரத்தில் ஷேர் ஆட்டோவில் பயணித்த சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த குடும்பத்தினர் மீது ஆசிட் வீசப்பட்டது. இதில் காயமடைந்த 9 பேர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடருகிறது. காமரூப் மாவட்டத்தில் ரங்கியா பகுதியில் கலவரம் பரவியுள்ளது....

Thursday, August 16, 2012

நீங்கள் அனுபவித்து பாருங்களேன் இப்படியெல்லாம் உங்கள் ஊரில் நடந்தால் எப்படி இருக்கும் என்று?

மாலை இருட்டிய பின் காஷ்மீரில் யாரும் வெளியே சுற்ற முடியாது. ராத்திரி நேரம் கருத்தரங்கம் போறேன் பதிவர் கூட்டம் நடத்துறேன்னு திரிஞ்சா அப்ப்புறம் மார்ச்சுவரி போஸ்ட் மார்ட்டம்தான்.அதாவது காலை விடிந்தது முதல் மாலை இருட்டும் வரை மட்டுமே நீங்கள் சாலையில் நடமாட முடியும். பகலிலும் அடையாள அட்டை இல்லாமல் சென்றால் சந்தேகத்தின் பேரில் நீங்கள் கைது செய்யப்படலாம்.அடையாள அட்டைகளை ரயில் பயணங்களில் எவ்வளவு நியாபகமாக எரிச்சலோடு எடுத்து செல்கிறோம் நாம்?மறந்து போனால்...

ரமலானின் கடைசி ஜூம்ஆவில் குத்ஸ் தினத்தை அனுஷ்டிப்போம் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் வேண்டுகோள்!

உலக வரைபடத்தில் தீவிரவாதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு நாடு, தனக்கென்று வரையறுக்கப்பட்ட எல்லை கோடுகள் எதுவும் இல்லாத தேசம், தேவைப்படும்போது அப்பாவிகளின் நிலங்களை அபகரித்து தன்னுடன் இணைத்து கொள்ளும் நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு. இப்படி தேவையற்ற பல சிறப்புகளை பெற ்ற தேசம் தான் இஸ்ரேல். புனித பூமியான ஃபலஸ்தீன் மற்றும் முஸ்லிம்களின் முதல் கிப்லாவான பைத்துல் முகத்தஸ் ஆகிய பிதேசங்களில் இவர்கள் புரிந்து வரும் அட்டூழியங்களை நாம் தினந்தோறும் கேள்விப்பட்டு வருகிறோம். அல்லாஹ்வின் தூதர்களையே கொலை செய்வதற்கு தயங்காதவர்கள்...

பர்மாவில் 8 லட்சம் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - சவூதி அரேபியாவில் நடந்த மாநாட்டில் ஆய்வு...............!!

 சவூதி அரேபியாவின் புனித நகரமான மக்காவில் இரண்டு நாள் நடைபெற்ற இஸ்லாமிய எழுச்சி உச்சி மாநாட்டில் இரு புனித பள்ளியின் காவலரும், சவூதி மன்னருமான அப்துல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்,57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் ஈரான் அதிபர் மஹ்மூத் அஹமதி நஜாத் அவர்கள் உட்பட இஸ்ல ாமிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர், ஆரம்பமாக மாநாட்டில் சிரியா மற்றும் மியன்மாரில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்போவதாக இக்சானொக்லு...

Tuesday, August 14, 2012

பங்களாதேஷ்:மஸ்ஜிதில் இடி-மின்னல் தாக்கி இமாம் உள்பட 13 பேர் மரணம் !

டாக்கா:வடகிழக்கு பங்களாதேஷில் இடி-மின்னல் தாக்கி மஸ்ஜிதில் இருந்த இமாம் உள்பட 13 பேர் மரணமடைந்துள்ளனர். 15 பேருக்கு காயம் ஏற்பட்டது.தலைநகர் டாக்காவில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஸுனாம் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஸரஸ்வதிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.தகரம் மற்றும் புற்களை உபயோகித்து கட்டப்பட்டிருந்த மஸ்ஜிதின் மீது பயங்கர சத்தத்துடன் இடி-மின்னல் தாக்கியது. இவ்வேளையில் மஸ்ஜிதில்35க்கும் மேற்பட்ட மக்கள் ரமலானின் சிறப்பு தொழுகையான...

யார் வந்தேறிகள்?

அஸ்ஸாம் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு மாநிலத்தில் பாதிக்கபட்டதில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்பதால் ஒரு சிலரை தவிர, ஊடகத்துறையில் உள்ள பெரும்பான்மையினர் இதனை அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை.நடந்து கொண்டிருப்பது இன பிரச்சனையா? அல்லது மொழி பிரச்சனையா? அல்லது மத பிரச்சனையா? என்பது குறித்து மக்களும் இன்னும் தெளிவு பெற்றதாக இல்லை. அஸ்ஸாம் மற்றுமொரு குஜராத்தா இல்லை அதை விட மோசமானதா? என்பது குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பட்டிமன்றம் நடந்து...

Monday, August 13, 2012

சவூதி அரேபியாவில் பெண்களுக்கு என தனியான நகரம்

சவுதி அரேபியாவில் பெண்களுக்கான தனி நகரம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இளம் பெண்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, தற்போது பெண்களுக்கான தனி நகரை உருவாக்க முடிவு செய்துள்ளது. இந்த நகரை உருவாக்கும் பணிகள் அடுத்த ஆண்டு துவங்க உள்ளன. இந்த புதிய நகரில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். சவுதியில், தற்போது வெளிநாட்டுப் பெண்கள் தான் அதிக அளவில் வேலை செய்கின்றனர். புதிய நகரம் உருவாகும் பட்சத்தில், உள்ளூர் பெண்களுக்கு...

Sunday, August 12, 2012

பயான் நேரலை நேரம் மாற்றம்..............

அஸ்ஸலாமு அழைக்கும் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் ரமலான் மாத சிறப்பு பயான்  நமதூர் சித்திக் பள்ளியிலிருந்து தினந்தோறும் இரவு 10:50 மணிக்கு நமது அதிரை தண்டர் இணைய தளத்தில் நேரடி ஒலிபரப்பு செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்...

Saturday, August 11, 2012

அதிரையில் பயங்கரம் : ஜாமீனில் வந்த வாலிபர் கொலை

அதிரை கரையூர் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(47) மீனவர், இவரது மகன் அரவிந்தன்(21), அதிராம்பட்டினம் சேதுரோட்டை சேர்ந்தவர் தமிழ்ச்செல் வம் மகன் மாரிமுத்து(21). அரவிந்தனும், மாரிமுத்துவும் நண்பர்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயில் திருவிழாவுக்காக டிஜிட்டல் போர்டு வைப்பது தொட ர்பாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிந்தது. இதை ராமகிருஷ்ணன் தட்டிக்கேட்டார்.  இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 28&8&11ல்...

Friday, August 10, 2012

குடிபோதையில் ரகளை செய்த அதிரையர் கைது !

எப்பொழுதும் பரபரப்புடன் காணப்படும் மண்ணடியில் நேற்று இரவு மஸ்ஜிதே மஃமூர் பள்ளிவாசல் எதிரே உள்ள ஒரு பெட்டிகடையில் அதிரையை சார்ந்த ஒரு இளைஞர்பழம் வாங்கி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இவர் குடிபோதையில் உள்ளதை கண்ட அந்த கடையின் முதலாளி விட்டு விட்டார் . மீண்டும் அருகில் உள்ள பால் கடைக்கு சென்று ஒரு பாதம் பால் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் அவரிடம் தகாத வார்த்தைகளை சொல்லி வம்பிளுத்துள்ளர் இதனால் ஆத்திரமடைந்த...

கற்பா? கல்லூரியா?

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருன் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். அவர்கள் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள்.கட்டளையிடப்பட்டதை செய்வார்கள். (அல்குர்ஆன்: 66:6) பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிப்படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள் கிறார்கள்.பெரும்பாடுபடுகிறார்கள்....