Wednesday, January 9, 2013

த த ஜமாத்துக்கு ''அல்வாவை'' [கிண்டி] கொடுத்த அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!


கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!! வன்மையாக கண்டிக்கின்றோம்!!!

அண்ணன் ஜமாத்துக்கு ''அல்வாவை'' [கிண்டி] கொடுத்த அரசாங்கத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்!!

இஸ்லாமிய மார்க்க நோட்டீஸ் கொடுத்ததற்காக நடு இரவில் வீடு புகுந்து பெண்களை தரைக்குறைவாக பேசிய காவல்துறையையும்- அந்த அநீதியை கேட்க்க சென்ற அப்பாவி த த ஜ சகோதரர்கள் மீது தடி அடி ''தர்ம'' அடி நடத்திய காவல்துறையை கண்டித்தும் அதை தொடர்ந்து மண்ணடியில் த த ஜ பொதுக்கூட்டம் நடத்தி அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய காவல்துறை மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாத பட்சத்தில் ஒரு லட்சம் பேர்? கூடி சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம் என்று அறிவித்த பிறகு- சிறை நிரப்பும் போராட்ட அறிவிப்பை கண்டு ''குலை நடுங்கி ''கதி கலங்கி ''காவல்துறை உயர் அதிகாரிகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லி விட்டு, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் - மாறாக சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பனி இடமாற்றம் என்ற பெயரில் ஏற்கனவே அவர்கள் விரும்பிய படி ,அவர்கள் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு விரும்பிய இடத்திற்கு பனி இடமாற்றம் செய்து 
துறை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் விரும்பிய சலுகை கொடுத்து காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் முகமாகவும் முஸ்லிம்களின் சிறைநிரப்பும் போராதிர்க்கு ''அல்வா கிண்டி''கொடுத்த தமிழக அரசை வன்மையாக கண்டிக்கின்றோம் -

அது மட்டும் இல்லாமல் அண்ணன் ஜமாஅத் வாங்கிய அல்வாவை அப்படியே தம்பிமார்களுக்கு [சுயமாக யோசிக்க] விடாமல் கொடுத்து ருசிக்க செய்து காரியத்தை கட்சிதமாக முடித்த செயலையும் 
வன்மையாக கண்டிக்கின்றோம் 


0 comments:

Post a Comment