
இவ்விரு கட்சிகளும், தேசிய நலனுக்கு எதிராக செயல்படுகின்றன.
இக்கட்சிகளுக்குள்ள "அரசியல் கட்சி" என்ற அந்தஸ்தையே ரத்து செய்யவேண்டும், என சமூக ஆர்வலர் "பிரஜேஷ் கல்பா" உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த ஜஸ்டிஸ் ஆர்.எம்.லோடா மற்றும் அணில்.ஆர். தவே, ஆகியோர் அடங்கிய அமர்வு, விளக்கம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது
0 comments:
Post a Comment