Tuesday, January 1, 2013

50 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்ட பள்ளிவாசல்!

     DEC31, பஞ்சாபில் பாட்டியாலா அருகே பூட்டப்பட்டிருந்த ஒரு பள்ளிவாசல், 50 ஆண்டுகளுக்குப்பிறகு திறக்கப்பட்டு, 5 வேலை தொழுகைகளும் நடைபெற்று வருகிறது.

    ஜகரிய்யா எஜுகேஷனல் சொசைட்டி என்ற அமைப்பின் முயற்சியால், மீண்டும் திறக்கப்பட்ட இந்த பள்ளிவாசல் விஷயத்தில் "தீர்த் சிங்" என்ற ஊர் முக்கியஸ்தர் உள்ளிட்ட பல ஹிந்து சமூக மக்களின் பேராதரவு குறித்து, முஸ்லிம் பிரமுககர்கள் தங்கள் மகிழ்சியையையும் நன்றியை வெளிப்படுத்தினர்.

0 comments:

Post a Comment