Wednesday, January 16, 2013

மத வெறியர்களால் தாக்கப்பட்ட பள்ளி இமாம் (புகைபடங்கள்)

பட்டுக்கோட்டை அண்ணா நகர் பள்ளியில் இமாம்மாக இருக்கும் மைதீன் அப்துல் காதர் பிலால் அவர்கள்  கடந்த சனிகிழமை இரவு சுமார் 11 மணியளவில் வலவன்புறத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருக்கும்போது பாலா,சிற்றரசு,சிரஞ்ஜீவி ஆகியோரின் தலைமையிளான 15 கொண்ட ரவுடி கும்பலால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் பள்ளி இமாம் மற்றும் தடுக்க சென்ற நகர SDPI தலைவர் அமான்னுல்லாஹ் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டனர்.

தாக்கப்பட்ட பள்ளி இமாம்

நகர SDPI தலைவர் அமான்னுல்லாஹ்

0 comments:

Post a Comment