Saturday, September 29, 2012

அரச பயங்கரவாதம் - சகோ Z.முஹமது தம்பி

கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களை விடுவிக்க கோரி சட்டப்படி பிணையில் விடு ! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற முழக்கத்துடன் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 15 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவில் பிரச்சாரம் செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக திருச்சியில் நடைபெற்ற கருத்தரங்கில் நமதூர் சகோ Z.முஹமது தம்பி அவர்கள் அரச பயங்கரவாதம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை இதோ ஒலி வடிவில்

0 comments:

Post a Comment