Thursday, September 13, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரம்! Live in AdiraiThunder


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய அளவிலான பிரச்சாரம் ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 2012 வரையிலான ”மாபெரும் பொதுக்கூட்டம்” 13.9.12 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி திடலில் நடைபெற உள்ளது.
வரவேற்புரையினை ஜனாப் M. சாகுல் ஹமீது அவர்களும், தலைமையினை ஜனாப் A. அபு பக்கர் சித்திக் அவர்களும், சிறப்புரையினை ஜனாப். M. முகமது இஸ்மாயில் – மாநில துணை தலைவர் – அவர்களும், ஜனாப் K. செய்யது இப்ராஹீம் – மாநில செயலாளர் SDPI- அவர்களும் ஆற்ற உள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பெண்களுக்கு தனி இட வசதி உண்டு, குடும்பத்துடன் தங்களை அழைக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

இந்நிகழ்ச்சி நமது அதிரை தண்டரில் நேரலை செய்யப்படும் இன்ஷா அல்லாஹ்

0 comments:

Post a Comment