
நெல்லை மாவட்டம் பேட்டையையை நவாப் வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல கடைகள் ,மண்டபம்,வீடுகள் என பல இடங்கள் உள்ளன இவைகள் தொடர்ந்து சமுக விரோதிகளின் கையில் சிக்கி மாத வாடகையும் பள்ளிக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது.இந்த பிரச்சினை பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது அண்மையில் நீதிமன்றம் இடம் வக்ப் வாரியத்திற்கு...