Sunday, March 24, 2013

சமுக விரோதிகளிடம் இருந்து 100 கோடி மதிப்புள்ள பேட்டை நவாப் வாலாஜா பள்ளியின் சொத்துகள் மீட்பு

                       நெல்லை மாவட்டம் பேட்டையையை நவாப் வாலாஜா பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல கடைகள் ,மண்டபம்,வீடுகள் என பல இடங்கள் உள்ளன இவைகள் தொடர்ந்து சமுக விரோதிகளின் கையில் சிக்கி மாத வாடகையும் பள்ளிக்கு கிடைக்காமல் இருந்து வருகிறது.இந்த பிரச்சினை பல வருடங்களாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது அண்மையில் நீதிமன்றம் இடம் வக்ப் வாரியத்திற்கு...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிராக அவதூறான செய்திகளை வெளியிட்ட டெக்கான் க்ரோனிக்கிள், ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.டெக்கான் க்ரோனிக்கிளின் ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் பதிப்புகளுக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.     அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200 குழந்தைகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடத்திச் சென்று பெங்களூர், கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள...

இலங்கை துணை தூதரகம் திருவனந்தபுரம் மாற்றம்…

     இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாகவும், யுத்தத்தின் போது நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையுடனும், கடந்த இரண்டு வார காலத்துக்கும் மேலாக தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் முன்பும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகர காவல்துறை இலங்கை துணை தூதரகத்துக்கு பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளது..       ...

நமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை!

                                      மார்ச் 25: ஜோன்சன் & ஜோன்சன் (Johnson & Johnson) கம்பெனியின் தயாரிப்புகளான பேபி ஆயில், சாம்பு, பவுடர், சோப்பு இவைகள் குழந்தைகளுக்கு பயன்படுத்தும் மிக நம்பகமான தயாரிப்பு என்று மக்களால் காலம் காலமாக நம்பப்பட்டு வருகிறது.  ...

ஒபாமா-இஸ்ரேலின் தொழிலாளி! – ஹிஸ்புல்லாஹ்!

                          24 Mar 2013        பெய்ரூத்:அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா இஸ்ரேலின் தொழிலாளி என்று லெபனானின் ஹிஸ்புல்லாஹ் குற்றம் சாட்டியுள்ளது. நேற்று முன் தினம் இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஒபாமா, அந்நாட்டின் அனைத்து நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்கு பதிலளித்துள்ளது ஹிஸ்புல்லாஹ்.       ...

ஃப்ளோடில்லா தாக்குதல் இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது!

                      24 Mar 2013      டெல்அவீவ்:2010-ஆம் ஆண்டு ஃப்ளோடில்லா நிவாரண கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலுக்கு மன்னிப்புக் கோரியுள்ளது. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் முயற்சியின் பலனாக துருக்கியைச் சார்ந்த ஒன்பது மனித உரிமை ஆர்வலர்களின் கொலைக்கு காரணமான தாக்குதலுக்கு இஸ்ரேல் மன்னிப்புக் கோரியது.     ...

மியான்மரில் கலவரம் பரவுகிறது! – மரணம் 20 ஆக உயர்வு!

                        24 Mar 2013        யங்கூன்:மத்திய மியான்மரின் மிக்திலா நகரத்தில் நேற்று முன் தினம் வெடித்த கலவரம் தீவிரமடைந்து வருகிறது. இதர நகரங்களுக்கும் கலவரம் பரவுவதாகவும், வன்முறைச் சம்பவங்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.     ...

டெல்லி போலீசின் ‘தீவிரவாதி கைது நாடகம்’ அம்பலமானது!

   24 Mar 2013        புதுடெல்லி:டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு நேற்று முன் தினம் நடத்திய ‘தீவிரவாதி கைது’ நாடகம் தோல்வியை தழுவியது. டெல்லி ஹோலி பண்டிகையொட்டியோ அல்லது அதற்கு பிறகோ மிகப்பெரிய குண்டுவெடிப்பை நிகழ்த்த திட்டமிட்டதாக ஹிஸ்புல் முஜாஹிதீன் கமாண்டர் லியாக்கத் ஷாவை கைது செய்ததை ஊடகங்களுக்கு தெரிவித்த டெல்லி போலீஸின் போலி நாடகம் ஜம்மு கஷ்மீர் போலீஸ் மூலம் தோல்வியை தழுவியுள்ளது.       ...

மும்பை குண்டுவெடிப்பு தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறான விமர்சனம்!

                            24 Mar 2013        புதுடெல்லி:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் முஸ்லிம்கள் மீது தவறான விமர்சனங்களை வெளியிட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.        ‘மதசார்பற்ற லட்சியங்களையும், நம்பிக்கைகளையும்...

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீவிரவாத தாக்குதல்களின் பட்டியலில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை மறைத்த சி.பி.ஐ!

                        24 Mar 2013        புதுடெல்லி:சிவசேனா ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான கலவரத்தைத் தொடர்ந்து நடந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்ற வாதத்தை பலப்படுத்த சி.பி.ஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தீவிரவாத தாக்குதல்களின்...

சஞ்சய் தத்தின் தண்டனையை ரத்துச் செய்ய மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை! சட்ட அமைச்சர் ஆதரவு!

                        24 Mar 2013        புதுடெல்லி:மும்பையில் 1993-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மகாராஷ்டிர ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் என இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார்.     ...

எஸ்.டி.பி.ஐ நடத்திய தூதரகம் நோக்கிய பேரணி! – இத்தாலி இணையதளத்தில்!

  24 Mar 2013        புதுடெல்லி:இந்திய மீனவர்களை சுட்டுக் கொலைச் செய்த இத்தாலி கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்பக் கொண்டுவர கோரி இத்தாலி தூதரகத்தை நோக்கி சோசியல்டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா நடத்திய பேரணியின் படம் அந்நாட்டின் செய்தி நிறுவனமான அன்ஸாவில் வெளியாகியுள்ளது. கடற்படையினரை இந்தியாவுக்கு திரும்ப அனுப்புவதாக கூறும் செய்தியுடன் எஸ்.டி.பி.ஐ நடத்திய பேரணியின் படமும் வெளியாகியுள்ளது      ...

Saturday, March 23, 2013

ஓர் இலங்கை வாழ் முஸ்லிமின் உள்ளக் குமுறல்!

inShare0 .cpr a{color:#d6d6d6; font-size:8px;} Download SocButtons கடந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள். நம் தலைவர்கள் எப்படியாவது இலங்கை உணவுகளில் எது ஹலால் / எது ஹராம் என தரம் பிரித்து அறியும் வாய்ப்பினைப் பெற்றுத் தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள். இந்த சிங்கள அரசாங்கத்தை கடந்த ஜெனிவாவில் நாங்கள் மன்றாடியதனால்...

inShare0 .cpr a{color:#d6d6d6; font-size:8px;} Download SocButtons கடந்த மார்ச் 11, 2013 இலங்கை வாழ் முஸ்லிம்களின் வாழ்க்கையில் ஓர் முக்கிய நாள். தமது சமூக / அரசியல் தலைவர்களின் மீது பாரிய நம்பிக்கை வைத்த நாள். நம் தலைவர்கள் எப்படியாவது இலங்கை உணவுகளில் எது ஹலால் / எது ஹராம் என தரம் பிரித்து அறியும் வாய்ப்பினைப் பெற்றுத் தருவார்கள் என்று பெரும் நம்பிக்கை வைத்த நாள். இந்த சிங்கள அரசாங்கத்தை கடந்த ஜெனிவாவில் நாங்கள் மன்றாடியதனால்...

தமிழக நிதிநிலை அறிக்கை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

     SDPI கட்சியின் மாநில தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்…        இன்று(22.03.2013) தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கையில் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்பட வில்லை.        விலைஉயர்வை கட்டுபடுத்தும் திட்டங்கள்,வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவதற்கான திட்டங்கள், மின்வெட்டை நீக்குவதற்கான திட்டங்கள் நிதி நிலை அறிக்கையில் இல்லை....

நெல்லையில் ஈழ தமிழர்களுக்கு ஆதரவான மாணவர்கள் தொடர்முழக்க போராட்டம் : கேம்பஸ் ஃப்ரண்ட் பங்கேற்ப்பு

                                 2009-ல் இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழர்கள் மீது மிகப்பெரிய இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டது.குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் என லட்சக்கனக்கானோர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். சரணடைந்தவர்கள்...

ஏர்வாடியில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

     நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் ஹூப்புன் நபி(பிரியாமான நபி)என்ற தலைப்பில் நபிகள் நாயகம் சிறப்பை விளக்கும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் சார்பாக நடைப்பெற்றது.      இந்த பொதுகூட்டதிற்கு ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் பெண்கள் அறிவகம் முதல்வர் ஜாபர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார் ,மீரான் முகைதீன் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்.இமாம் கவுன்சில்...

இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.

     இன்று இந்தியாவின் கவனத்தைத் திருப்பி யிருக்கும் முக்கிய நிகழ்வான இலங்கைத் தமிழர் விவகாரம் குறித்தும், அதில் தமிழக முஸ்லிம்களின் பார்வை குறித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் மக்கள் உரிமை இதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி.   கேள்வி: இலங்கைத் தமிழர் விவகாரம் தற்போது தமிழகத்தில் மக்கள் போராட்டமாக மாறிவிட்டதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?      பதில்: இலங்கைத்...

பாகிஸ்தான் பிரிந்து போனதற்கு யார் காரணம்?

முகநூலில் இந்துத்துவ சிந்தனை கொண்ட நண்பர்கள் எங்கள் மீது பல அவதூறுகளை சொன்னார் பாகிஸ்தான் பிரிவினைக்கு இங்குள்ள முஸ்லிம்கள் காரணம் என்கிற வாதத்தை முன் வைத்தார் அவருக்கு பதில் கொடுக்கும் விதமாக சரியான செய்தியை அனைவருக்கும் அறிய வைத்து வகுப்புவாத சக்திகளை முறியடிப்பதற்காக இந்த பதிவு. இந்து – முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்.. கி.பி. 8ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 18 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலைச்சிறந்த ஆட்சியென...