Thursday, March 14, 2013

மேலப்பாளையத்தில் மாபெரும் தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

                          

    நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் வைத்து 16.03.2013 அன்று இஸ்லாத்தை பரப்புவோம் ! மனித நேயம் காப்போம் என்ற தலைப்பில் மாபெரும் தாவா விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது இந்த பொதுக்கூட்டத்திற்கு பாபர் மஸ்ஜித் இடிப்பில் முக்கிய பங்கு ஆற்றிய பின்பு தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்ற பல்பீர் சிங் என்ற முஹம்மத் அமீர் மற்றும் உத்தரபிரதேஷ்சை சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை இஸ்லாத்திக்கு அழைத்து வந்த முஹமது கலிம் சித்தீக் அவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறது ஆல் இந்தியா இமாம் கவுன்சில்.




0 comments:

Post a Comment