Friday, March 4, 2011

இந்த சாமியார்களுடைய அட்டுழியம் தாங்கலப்பா!!

சாமியார்களைதான் பார்த்து பயந்து இருந்தோம் ஆனால் இப்பொழுது சாமியார் மாதிரி வருபவர்களையும் பார்த்து பயப்பட வேண்டியுள்ளது! நம் நாட்டில்தான் கைவரிசையை காட்டி கொண்டு இருந்தார்கள் இப்பொழுது பக்கத்துக்கு நாட்டையும் விட்டு வைக்கைவில்லை!!!

கொழும்பு: இலங்கையில் 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை இந்து சாமியார் போல் வேடமிட்டு கொள்ளையடித்த 2 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக கொழும்பு போலீசார் தெரிவித்துள்ளனர். புகாரினைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அந்த இருவரிடமும், 9 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கிராண்பாஸ் போலீஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்

0 comments:

Post a Comment