Friday, March 11, 2011

சுவீடன் நாட்டில் காதலியை கொண்ட காதலன்

ஸ்வீடனில் ஒரு பைத்தியம் பிடித்த மனிதன் தன்னோடிய காதலியை தூங்குபொழுது வெறித்தனமாக  தாக்கி கொலை செய்து  அவளை துண்டாக வெட்டி சில பகுதியை தின்றான் .  அவன் பெயர் இசக்கின் ஜோன்ச்சன் வயது 32  , அவன் தனோடிய 40 வயதுடைய காதலியுடன் கடைக்கு போய் விட்டு தனோடைய அப்பர்த்மேன்ட்டுக்கு திரிமினான் . பிறகு  அவளை தூங்கும் பொழுது தன்னோடிய  கத்தி,கத்திரிகோல்  போன்றவற்ரை கொண்டு அவளை கொண்டான் என்று ஜோன்ச்சன் 'ச்கொவ்டே' என்ற நீதிமன்றத்தில் ஒப்பு கொண்டான். இதற்கு  காரணம் என்ன வென்று கேட்ட பொழுது அவன் பரிதாபமாக நின்றான் ,பிறகு அவனை மருத்துவ சோதனை செய்யும்  பொழுது அவன் மனம் பாதிக்கப்பட்டவன்  என்று கூறியது. பிறகு அவனை மனம் பாதிகபட்டவர்களுக்கான மருத்துவமையில் சேர்த்தது

0 comments:

Post a Comment