Sunday, March 6, 2011

கடமை உணர்ச்சிக்கு வயது வரம்பே இல்லையா?

இந்தியா முன்னேற வேண்டும் என்றால்? இங்கு ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் எல்லா வயதானவர்களுக்கும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்தியாவை மாதிரி எந்த நாட்டிலும் பார்க்க முடியாது. ஒரு நாட்டை படித்த இளஞ்சர்கள் ஆட்சி செய்தால்தான் அந்த நாடு உருப்பட்டு முன்னுக்கு வரமுடியும். இருக்கிற எம்.பி., எம்.எல்.எ.,அமைச்சர், இப்படி எல்லோரையும் பார்த்தால் ஒன்று ரவுடியா இருகிறார்கள், இல்லையேல் இன்றைக்கோ நாளைக்கோ என்று இருகிறார்கள், அப்படி இல்லையேல் கைநாட்டாகவோ நடிகர், நடிகைகளாகவோ இருகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து இந்த நாடு எப்படி? உருப்படப்போகிறது. அதற்காக வேண்டி பெரியவர்கள் தேவை இல்லை என்று அருத்தம் இல்லை. அவர்களை நல்ல ஆலோசர்களாக பயன்படுதிக்கொள்ளலாம். அதற்க்கு ஒரு சீட்டை இத்தனை வருடமா இருந்து தேய்ப்பது. என்னமோ இந்தியாவை இவர்கள் தலையில் வைத்து சுமப்பது மாதிரி. 

அன்புடன்: ஆசிரியர் புதியதென்றல்.

0 comments:

Post a Comment