Saturday, March 26, 2011

ஜப்பானில் அணுஉலை கதிர்வீச்சு அதிகரிப்பு



டோக்கியோ : ஜப்பானில் கடல் நகரமான ஃபுகுஷிமாவில் பாதிப்புக்கு உள்ளான அணுஉலையில் கதிர்வீச்சு கடந்த வாரத்தை விட 8 மடங்கு அதிகரித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கதிர்வீச்சால் பாதிப்பு ஏதும் ஏற்பாடு என அறிவிக்கப்பட்ட 8 நாட்களுக்கு பின் மீண்டும் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அணுஉலைகளை குளிர்விக்க கடல்நீர் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள
thanks to thaalam.

0 comments:

Post a Comment